Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 4

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மொழியியல், மத ஆய்வுகள், மனித சிந்தனைகளின் கருவூலம் இந்தியாவுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் செங்கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றங்கள் விவிலிக ராஜாக்கள் புத்தகம்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

நான் கிரேக்க இலக்கியம்போலவே சம்ஸ்கிருந்த இலக்கியமும் சிறந்தது என்று ஒப்பிட்டு நிறுவப்போவதில்லை. எதற்காக இவை இரண்டையும் ஒப்பிடவேண்டும்? கிரேக்க இலக்கியம் படிப்பதென்றால் அதற்கென்று தனியான காரணம் இருக்கிறது.… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

இந்தியக் குடிமைப் பணியில் சேர விரும்புபவர்களுக்கென்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் தொடர் விரிவுரைகள் ஆற்றும்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிடமிருந்து அழைப்பு வந்தபோது நான் முதலில்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம். அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம்… Read More »ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

6. பனாலா கோட்டை முற்றுகை, 1701. மொகலாயர்களின் அடுத்த தாக்குதல் இலக்காக பனாலா கோட்டை இருந்தது. 9, மார்ச், 1701 வாக்கில் ஆலம்கீர் அங்கு சென்று சேர்ந்தார்.… Read More »ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

1. மராட்டிய அரசின் கொள்கை, 1689 – 1699. மராட்டிய மன்னராக முடி சூட்டப்பட்ட ராஜாராம் சென்னை நோக்கி தப்பிச் சென்றதையடுத்து (ஜூலை, 1689) மராட்டிய ராஜ்ஜிய… Read More »ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

25. மன்னர் ராஜாராம் மராட்டிய ராஜ்ஜியத்துக்குத் திரும்புதல், 1698-99 பீமா நதியில் ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டு பேட்காவ் மற்றும் இஸ்லாமாபுரி பகுதிகளில் (ஜூலை 19) இருந்த… Read More »ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

ஔரங்கசீப் #48 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 6

21. சந்தாஜி கோர்படே மூலமான க்வாஸிம் கானின் தோல்வியும் மரணமும், 1695. மராட்டியப் படையினர் தக்காண மொகலாய பகுதிகளில் 1695 அக்டோபர்-நவம்பர் முழுவதும் வெற்றிகளை ஈட்டினர். பீஜப்பூர்… Read More »ஔரங்கசீப் #48 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 6

Zulfiqar Khan

ஔரங்கசீப் #47 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 5

17. 1693-94 வாக்கில் கர்நாடகாவில் நடந்தவை மதராஸ் தொடங்கி போர்ட்டோ நோவா வரையிலான கிழக்கு கர்நாடகப் பகுதியில் மூன்று அதிகாரசக்திகள் இருந்தன. முதலாவதாக, பழம் பெரும் விஜய… Read More »ஔரங்கசீப் #47 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 5

ஔரங்கசீப் #46 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 4

13. செஞ்சிக் கோட்டை முற்றுகை ஆரம்பம் செஞ்சிக் கோட்டை உண்மையில் கருங்கற்களாலான மதில் சுவர் எழுப்பப்பட்ட ராஜ கிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க் ஆகிய மூன்று குன்றுகளைக்… Read More »ஔரங்கசீப் #46 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 4