Skip to content
Home » Archives for இஸ்க்ரா » Page 11

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.com

காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில்… Read More »காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

சில இந்தியப் பெண்கள்

நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

மகாத்மா காந்தியின் முகாமிலிருந்து சில பெண்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். காந்தி அப்போது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தார். அவரைச் சுற்றிலும் உற்சாகம் பொங்கும் இளைஞர்கள் இருந்தார்கள்.… Read More »நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

ஃபிடல் காஸ்ட்ரோ

காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மொன்கடா ராணுவ முகாமை ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வீரர்கள் தாக்கினார்கள். கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல்… Read More »காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

சரோஜினி நாயுடு

நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

என்னைத் தவிர்த்து இன்னும் இரண்டு பெண்கள் சலாம் இல்லத்தில் விருந்தினர்களாய் தங்கியிருந்தார்கள். ஆண்களின் எண்ணிக்கை எப்போதும்போல அதிகமாய் இருந்தது. அந்த வீடு ஒரு கேரவன்செராய் (கேரவன்செராய் என்பது… Read More »நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

சரோஜினி நாயுடு

காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

காந்தியின் படுகொலையால் மனமுடைந்து போன தேசாபிமானிகள், தங்களின் ஆற்றாமையை இரங்கல் உரையின் மூலம் இறக்கிவைத்தனர். கவிஞராகவும் விடுதலைப் போராளியாகவும் நன்கு அறியப்பட்ட காங்கிரஸின் முதல் இந்தியப் பெண்… Read More »காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

நினைவுச் சின்னங்களை காணுதல்

நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

தில்லி ஒரு வெண்மையான நகரம். பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரம் போர் தந்திரம் சார்ந்தோ பொருளாதாரத் தேவை சார்ந்தோ தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிந்தோ அறியாமலோ அதில்… Read More »நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

சுபாஷ் சந்திர போஸ்

காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

கல்கத்தா வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து 1941இல் ஜெர்மனிக்குச் சென்றார் சுபாஷ் சந்திர போஸ். அங்கு இந்தியப் பெருந்திரள் ஒன்றைக் கட்டியெழுப்பினார். ஆனால் ஜெர்மனியிலும் நெருக்கடிகள் அதிகரிக்க, நீர்மூழ்கிக்… Read More »காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.… Read More »‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

டாக்டர் அன்சாரி

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப்… Read More »நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… Read More »காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2