Skip to content
Home » Archives for கி. ரமேஷ் » Page 3

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.

லஷ்மி செகால்

தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது.  சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. … மேலும் படிக்க >>தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி செகால்

தோழர்கள் #30 – மாறுபட்ட வாழ்க்கை

2002 குடியரசுத் தலைவர் தேர்தல். ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது வேட்பாளராக அரசியலுக்குச் சற்றும் தொடர்பில்லாத ராக்கெட் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமை முன்மொழிகிறது. போட்டி… மேலும் படிக்க >>தோழர்கள் #30 – மாறுபட்ட வாழ்க்கை

வீரத்தெலுங்கானா

தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

நிஜாம் ஆட்சியின் கீழ் தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மாநிலத்தின் 60 சதவீத நிலங்கள் அரசுக்குச் சொந்தம். 10 சதவீதம் நிஜாமுக்கு. 30… மேலும் படிக்க >>தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

சுந்தரய்யா

தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால், மீண்டும் அது தொடங்கும் வரை படிப்பைத் தொடருமாறு அம்மா வற்புறுத்த, அதை ஏற்ற சுந்தரய்யா மேல்படிப்புக்கு பெங்களூருக்குத் தன் மாமா வீட்டுக்குச் சென்றார்.… மேலும் படிக்க >>தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் அதிகமாக விற்கும் புத்தகமாக கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்திருக்கிறது. அது திரைப்படமாக முதல் பாகம் வரும்போதே போடு போடு என்று போட்டது. பல… மேலும் படிக்க >>இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

சுந்தரய்யா

தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள்… மேலும் படிக்க >>தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

கே.டி.கே.தங்கமணி

தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

ஒரு செல்வச் சீமானின் மகன். தானே துவைத்த வேட்டி சட்டை அணிந்து காலம் முழுவதும் ஒரு மஞ்சள் பையுடன் தொழிலாளர் மத்தியில் வலம் வந்த பெருமகன் தோழர்… மேலும் படிக்க >>தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

பி.எஸ்.ஆர்

தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… மேலும் படிக்க >>தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

ஜீவ காவியம்

தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ராஜாஜி ஆட்சியில் பசியும் பட்டினியும் தலைவிரித்தாட, சட்டசபை உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்தனர். ராஜாஜியோ அவர்கள் தொகுதிக் கண்ணோட்டத்தை விட வேண்டுமென்று காயப்படுத்திப் பேசிவிட்டார்.… மேலும் படிக்க >>தோழர்கள் #24 – ஜீவ காவியம்

ஜீவா

தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபட்ட ஜீவாவுக்கு காந்தி மேல் இருந்த பற்று விரைவாக விலகிக்கொண்டது. முன்பு அவரை எந்த அளவுக்கு ஆதரித்தாரோ, அதே அளவுக்கு அவரைக் கடுமையாக… மேலும் படிக்க >>தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்