Skip to content
Home » Archives for கிழக்கு போஸ்ட்

கிழக்கு போஸ்ட்

கிழக்கு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வழங்கும் பகுதி. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெறும்.

நந்தனின் பிள்ளைகள்

ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

சாதி குறித்த எழுத்துகள் பெரும்பாலும் அந்த அமைப்புபற்றி விமர்சனப் பார்வையின்றிப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டுச் சிந்திக்கத் தவறிவிடுகின்றன. ‘சாதி தொடர்பான மிக எளிய அடிமட்டநிலைப் புரிதலே,… Read More »ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

”பாபா சாகேப்”

”பாபா சாகேப்”

1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய… Read More »”பாபா சாகேப்”

அம்பேத்கர் - இந்தியாவின் முதல் தலித் தலைவர்

இந்தியாவின் முதல் தலித் தலைவர்

‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற… Read More »இந்தியாவின் முதல் தலித் தலைவர்

இந்திய நாகரிகத்தின் கதை

இந்திய நாகரிகத்தின் கதை

இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… Read More »இந்திய நாகரிகத்தின் கதை

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?

‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… Read More »நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்

காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…

காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… Read More »காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும்… Read More »போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

இந்தியப் பிரிவினை

இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

பிரிவினையோடுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது சுதந்திரம். வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் வந்து சேர்ந்துள்ளது நமக்கான விடுதலை. சுதந்திர தினத்தை நினைவுரும் இந்த முக்கியமான தருணத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின்… Read More »இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

அறிவியல் என்றால் என்ன

அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறியாமையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு. அதனால்தான் நவீன இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக அறிவியல் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.… Read More »அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அரசியல் கையேடு என்று பலரால் அழைக்கப்படும் நூல், சுனில் கில்நானியின் The Idea of India. இந்நூலை ‘இந்தியா என்கிற… Read More »இந்தியா என்கிற கருத்தாக்கம்