Skip to content
Home » Archives for கோ.செங்குட்டுவன் » Page 3

கோ.செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.com

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

1746 டிசம்பர் மாதத் தொடக்க நாளில் ஆனந்தரங்கருடன் பேசிய ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘தேவனாம்பட்டணத்தை நாம் வாங்கினால் (பிடித்தால்) தவிர இங்கு நாம் வியாபாரம் செய்வது கஷ்டம்’ எனத்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

தேவனாம்பட்டணம். சென்னைப் பட்டிணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பட்டிணம், துறைமுக நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக இங்கிலீஷ்காரர்கள் வணிகத்துக்காகக் கால்கொண்ட இடம் இந்தத் தேவனாம் பட்டிணம். பின்னர் இது, வணிகத்திற்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம்,… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #28 – ஆனந்தரங்கரின் ஆதங்கம்!

அரியாங்குப்பம் கொத்தளத்தைப் பிடித்துக்கொண்ட இங்கிலீஷ்காரர்களின் பீரங்கிகள் இப்போது புதுச்சேரி பட்டணத்தை நோக்கித் திரும்பின. ஒருநாள் மாலை திடீரென பட்டணத்தில் அங்கெங்கெண்ணாதபடி பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதனால் பீதியடைந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #28 – ஆனந்தரங்கரின் ஆதங்கம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

புதுச்சேரியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அரியாங்குப்பத்தைத் தங்களது தளமாக அமைத்துக் கொண்டனர். அரியாங்குப்பத்து ஆற்றின் இந்தப் பக்கம் இவர்களும் அந்தப் பக்கம் பிரெஞ்சுக்காரர்களுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இங்கிலீஷ்காரர் பயன்படுத்திய… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் இற்றைநாள் (26.02.1747) பதிவு என்பது மிகவும் நீண்டதொரு பதிவாகும். பத்துப் பக்கங்களையும் கடக்கிறது இந்தப் பதிவு.‌ ஆற்காடு நவாப் வந்து சமாதானமாகிச் சென்ற ஆறாவது… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்