Skip to content
Home » Archives for கோ.செங்குட்டுவன் » Page 4

கோ.செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.com

பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணத்தைச் சுலபமாகப் பிடித்துவிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பட்டணத்தை நிர்வாகம் செய்வதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவர்களுக்கு. காரணம், பிரிட்டிஷாரின் நண்பரான மாபூஸ்கான் பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சு கப்பற்படைத் தளபதி லபோர்தொனே – புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் இடையிலான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. 1746 செப்டம்பர் 11ம் தேதி பிரெஞ்சு கப்பற்படை சென்னை… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

லபோர்தொனே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

புதுச்சேரியில் 1742இல் இருந்து 1754 வரை 12 ஆண்டுகள் முடிசூடிய மன்னராக ஆட்சிசெய்தவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி பிரான்சு அரசானது அவ்வப்போது, சென்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

பாப்பம்மாள் – ஆனந்தரங்கரின் மூத்தமகள். இவரது திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதத்தில் தொடங்கி, புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடந்தன. பல்வேறு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

மதாம் துப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கரை தனது பேச்சு, நடவடிக்கைகளால் நிலைகுலைய வைப்பது மதாம் துய்ப்ளேக்சின் அன்றாட நடவடிக்கையானது. அவரை எப்படியெல்லாம் மதாம் வறுத்தெடுத்தார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

மதாம் தியூப்ளே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

மதாம் துப்ளேக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஷென்னி ஆல்பர்ட் புதுச்சேரி ஆளுநர் துப்ளேக்சின் மனைவி. தனி அரசாங்கம் நடத்தியவர். ஆளுநருக்கும் ஆனந்தரங்கருக்கும் அப்படியொரு நெருக்கம் என்றால், மதாமுக்கும் ஆனந்தரங்கருக்கும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

கட்டாரி

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

‘றங்கப்புள்ளே’ – ஆளுநர் துப்ளேக்ஸ் உற்சாகமாக இருக்கும்போது ஆனந்தரங்கரை இப்படித்தான் அழைப்பாராம். இருவருக்கும் இடையிலான நட்பு மிகவும் அந்தரங்கமானது. ‘ஆரிடமும் சொல்லாதே’ என பல விஷயங்களை இவரிடம்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

தியூப்ளேவும் ஆனந்தரங்கரும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

ஜோசப் பிரான்சுவா துப்ளேக்ஸ் (Joseph Francois Dupleix). 1697இல் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1720 இல் பிரெஞ்சிந்திய வணிகராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!