Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன் » Page 2

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

மதுரை நாயக்கர்கள் #22 – திருமலை நாயக்கர் – சமயம்

தான் வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றிய போதிலும் திருமலை நாயக்கர், மதுரை சொக்கநாதப் பெருமானை தனது இஷ்ட தெய்வமாகப் பூஜித்தார். அத்வைத மரபைச் சேர்ந்த நீலகண்ட தீட்சதரைத் தனது… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #22 – திருமலை நாயக்கர் – சமயம்

மதுரை நாயக்கர்கள் #21 – திருமலை நாயக்கர் – சுவையான சில நிகழ்வுகள்

பல திருப்பங்கள் நிறைந்த திருமலை நாயக்கரின் வரலாற்றில் அவரோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் செவிவழிச் செய்திகளாகக் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். நீலகண்ட தீட்சதருக்குத் தண்டனை திருமலை… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #21 – திருமலை நாயக்கர் – சுவையான சில நிகழ்வுகள்

மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மன்னர்களின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகளைக் காட்டும் காலக்கண்ணாடியாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும். தமிழகத்தைப் பொருத்தவரை பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் ஆகியோரது செப்பேடுகள் புகழ்பெற்றவை. பல செப்புத்தகடுளைக் கொண்ட… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மதுரை நாயக்கர்கள் #19 – திருமலை நாயக்கர் – கலை

மதுரைக்குத் தன் தலைநகரை மாற்றியவுடன் திருமலை நாயக்கர் தனக்கென ஒரு பெரும் அரண்மனையைக் கட்டத்தொடங்கினார். மதுரையில் கிழக்கு வெளி வீதிக்கும் தெற்கு மாசி வீதிக்கும் இடையில் அமைந்திருந்த… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #19 – திருமலை நாயக்கர் – கலை

மதுரை நாயக்கர்கள் #18 – திருமலை நாயக்கர் – திருப்பணிகளும் திருவிழாக்களும்

விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்து மதுரைக்கோவிலில் அதன் இடிபாடுகளைச் செப்பனிடும் பணிகளும் சிறிய திருப்பணிகளும் நடந்து வந்தாலும், கோவில் திருப்பணிகள் அதிகமான அளவில் நடந்தது திருமலை நாயக்கரின் காலத்தில்தான்.… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #18 – திருமலை நாயக்கர் – திருப்பணிகளும் திருவிழாக்களும்

மதுரை நாயக்கர்கள் #17 – திருமலை நாயக்கர் – கோவில் சீர்திருத்தங்கள்

சென்ற பகுதிகளில் திருமலை நாயக்கர் செய்த போர்கள் பற்றித் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். அதனால், தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதுமே போர்களில் கழித்தவர் திருமலை நாயக்கர் என்று எண்ணவேண்டாம்.… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #17 – திருமலை நாயக்கர் – கோவில் சீர்திருத்தங்கள்

மதுரை நாயக்கர்கள் #16 – திருமலை நாயக்கர் – தன்னாட்சி

இரண்டாம் சடைக்கன் சேதுபதியிடம், ராமநாதபுரம் அரசைத் திருப்பி அளித்த பிறகு சேது நாட்டின் தொல்லைகள் ஒருவாறு ஓய்ந்துவிட்டது என்று திருமலை நாயக்கர் எண்ணியிருந்தார். ஆனால் அது விரைவிலேயே… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #16 – திருமலை நாயக்கர் – தன்னாட்சி

மதுரை நாயக்கர்கள் #15 – திருமலை நாயக்கர் – விஜயநகர அரசின் காப்பாளர்

ராமநாதபுரத்தின் சேதுபதியுடன் நடந்த போரின் போது சடைக்கன் சேதுபதியும் அவர் மருமகனான வன்னித்தேவரும் ராமேஸ்வரம் தீவுக்குள் தன் படைகளுடன் சென்று அங்கே அரண் அமைத்துக்கொண்டவுடன், அவர்களை முன்னேறித்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #15 – திருமலை நாயக்கர் – விஜயநகர அரசின் காப்பாளர்

மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்

ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வாரிசுரிமைப் பிரச்சனை எழுந்ததை அடுத்து அரசுக்குப் போட்டியிட்ட வாரிசுகளில் ஒருவரான தம்பி என்பவர் திருமலை நாயக்கரிடம் வந்து தாம்தான் கூத்தன் சேதுபதியின் மகன் என்றும்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்

மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

திருச்சியிலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிய திருமலை நாயக்கர், வலுவான படை ஒன்றைத் திரட்டத் தொடங்கி அருகிலுள்ள அரண்களை வலுப்படுத்தத் தொடங்கியதன் காரணம், நாடு அன்றிருந்த சூழ்நிலையில் விரைவில்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்