தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி
ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி
ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி
திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள்.… Read More »சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை
சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு
தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற… Read More »தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை
‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே… Read More »சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!
சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’
சென்னையை வந்தடைந்த உமாநாத்துக்குக் காத்திருந்தது தலைமறைவுப் பணி! சென்னையில் பெரம்பூரிலும் தி.நகரிலும் இரண்டு தலைமறைவு மையங்கள். உமாநாத்துக்குப் பிரசுரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு போய் சைக்ளோஸ்டைல் தயார்… Read More »தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?
பட்டவர்த்தனமாக ஊர் மக்கள் முன்பாக நடத்தப்பட்ட கொலைகள் என்பதால் முருகேசன், கண்ணகி வழக்கில் நீதி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால் தவறு. குற்றம்… Read More »சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி
புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம்,… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை
அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை… Read More »தோழர்கள் #41 – எது என் வழி?