Skip to content
Home » அரசியல் » Page 13

அரசியல்

கண்ணகி - முருகேசன்

சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

‘உம்மவன் முருகேசன் எங்கே?’ என்று மருதுபாண்டி ஐந்தாறு ஆள்களோடு திரண்டு வந்து காலையிலேயே கத்தியபோது சாமிகண்ணு மிரண்டு போனார். என்ன விஷயம் என்று தயக்கத்தோடு கேட்டபோது, ‘பத்தாயிரம்… Read More »சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #28 – ஆனந்தரங்கரின் ஆதங்கம்!

அரியாங்குப்பம் கொத்தளத்தைப் பிடித்துக்கொண்ட இங்கிலீஷ்காரர்களின் பீரங்கிகள் இப்போது புதுச்சேரி பட்டணத்தை நோக்கித் திரும்பின. ஒருநாள் மாலை திடீரென பட்டணத்தில் அங்கெங்கெண்ணாதபடி பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதனால் பீதியடைந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #28 – ஆனந்தரங்கரின் ஆதங்கம்!

அகில்யா ரங்னேகர்

தோழர்கள் #40 – போர்க்களத்தின் அரசி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றிலும் தடம் பதித்த இன்னொரு தோழர் அகில்யா ரங்னேகர். அவரது நூற்றாண்டு 23 ஜூலை 2023 அன்று… Read More »தோழர்கள் #40 – போர்க்களத்தின் அரசி

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக… Read More »சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

புதுச்சேரியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அரியாங்குப்பத்தைத் தங்களது தளமாக அமைத்துக் கொண்டனர். அரியாங்குப்பத்து ஆற்றின் இந்தப் பக்கம் இவர்களும் அந்தப் பக்கம் பிரெஞ்சுக்காரர்களுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இங்கிலீஷ்காரர் பயன்படுத்திய… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

Pappa Umanath

தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் முன்னால் எளிமையாகத் திருமணம் நடந்தது. இறுதியில் உமாநாத் நன்றி தெரிவித்துப் பேசினார்: ‘பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதைச் சொல்வதற்காகத் தாலி அணியப்படுகிறது என்றால் ஆணுக்கு… Read More »தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

இளவரசனின் காதலோ அல்லது காதலுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களோ அல்ல, மரணமே அவருடைய அடையாளமாக மாறி நிற்பது துயரமானது. இளவரசனின் மரணம் குறித்து பலவிதமான யூகங்களும் சதிக்… Read More »சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.… Read More »சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன்… Read More »சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்