Skip to content
Home » அரசியல் » Page 13

அரசியல்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

இளவரசனின் காதலோ அல்லது காதலுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களோ அல்ல, மரணமே அவருடைய அடையாளமாக மாறி நிற்பது துயரமானது. இளவரசனின் மரணம் குறித்து பலவிதமான யூகங்களும் சதிக்… Read More »சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.… Read More »சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன்… Read More »சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் இற்றைநாள் (26.02.1747) பதிவு என்பது மிகவும் நீண்டதொரு பதிவாகும். பத்துப் பக்கங்களையும் கடக்கிறது இந்தப் பதிவு.‌ ஆற்காடு நவாப் வந்து சமாதானமாகிச் சென்ற ஆறாவது… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #25 – ஆனந்தரங்கரின் தைரியம்: வியந்த ஆற்காடு நவாபு..!

Pappa Umanath

தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

இந்தியாவெங்கும் வெடித்த சுதந்திரப் போராட்டம் பொன்மலையிலும் பரவி இருந்தது. பாப்பா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் போனார்கள். அன்றைய மக்களின் கோஷமான காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் ஐக்கியம்… Read More »தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… Read More »சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

Pappa Umanath

தோழர்கள் #37 – பெண் சிங்கம்

மிரட்டலான உருவம். கம்பீரமான குரல். இருக்கும் இடத்தில் அனைவரையும் கட்டிப் போட்டு விடும் ஆளுமை. இதுதான் பாப்பா உமாநாத் என்ற பெண் சிங்கம். பாப்பாவின் இயற்பெயர் தனலட்சுமி.… Read More »தோழர்கள் #37 – பெண் சிங்கம்

தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

இளவசரனை முதல் முறையாகச் சந்தித்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. 3 ஜூலை 2013. சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் நான் நுழைந்தபோது, ‘நான் என் அம்மாவோடு இருக்க… Read More »சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை