Skip to content
Home » அரசியல் » Page 15

அரசியல்

காம்ரேட் லஷ்மி

தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து போர்முனைக்குச் செல்லுமாறு ஆணை கிடைக்க, படைகள் நகரத் தொடங்கின. வழியெல்லாம் விமான குண்டு வீச்சுகளை சமாளித்துக் கொண்டே சென்றனர் படைகள். அவர்கள் வந்து… Read More »தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

நத்தம் காலனி

சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை.… Read More »சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

லபோர்தொனே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

போர்க்களத்தில் லஷ்மி

தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

பொறுப்பேற்றுக் கொண்ட சுபாஷ் எழுச்சியுரையாற்ற, அவ்வளவு நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த சந்தேகங்கள் காணாமலேயே போயின. மகாத்மா காந்தியுடன் தான் கருத்து வேறுபட்டதைக் குறிப்பிட்ட சுபாஷ் அடக்குமுறையாளரை… Read More »தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

திவ்யா

சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

திவ்யாவுக்கு வேறு வகையான தண்டனையைச் சமூகம் அளித்திருந்தது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய தினம், அதாவது 3 ஜூன் 2013 அன்று திவ்யா தன் கணவரைக் ‘கைவிட்டுப்’… Read More »சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

இளவரசன்

சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

இளவரசன் மன உளைச்சலில் சிக்கியிருந்தாரா என்றால், ஆம். இறப்பதற்கு முன்பு பல மணி நேரங்களுக்கு இதயம் முழுக்க வலியைச் சுமந்துகொண்டிருந்தார் அவர். தன் வாழ்வைச் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதார… Read More »சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

புதுச்சேரியில் 1742இல் இருந்து 1754 வரை 12 ஆண்டுகள் முடிசூடிய மன்னராக ஆட்சிசெய்தவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி பிரான்சு அரசானது அவ்வப்போது, சென்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

லஷ்மி செகால்

தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது.  சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. … Read More »தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

ஓரியூர் தேவாலயம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தார். தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு பேர் மத்தியில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

பாப்பம்மாள் – ஆனந்தரங்கரின் மூத்தமகள். இவரது திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதத்தில் தொடங்கி, புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடந்தன. பல்வேறு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!