Skip to content
Home » அரசியல் » Page 15

அரசியல்

மரணமும் வாழ்வும்

சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

குற்றவாளிகள் மேல் முறையீட்டுக்குச் சென்றபோது வழக்கும் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. அரசுத் தரப்பும் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

மதாம் துப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கரை தனது பேச்சு, நடவடிக்கைகளால் நிலைகுலைய வைப்பது மதாம் துய்ப்ளேக்சின் அன்றாட நடவடிக்கையானது. அவரை எப்படியெல்லாம் மதாம் வறுத்தெடுத்தார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

வீரத்தெலுங்கானா

தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

நிஜாம் ஆட்சியின் கீழ் தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மாநிலத்தின் 60 சதவீத நிலங்கள் அரசுக்குச் சொந்தம். 10 சதவீதம் நிஜாமுக்கு. 30… Read More »தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

தந்தை உள்பட ஆறு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை

சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

சமூக நீதியையும் முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை… Read More »சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

மதாம் தியூப்ளே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

மதாம் துப்ளேக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஷென்னி ஆல்பர்ட் புதுச்சேரி ஆளுநர் துப்ளேக்சின் மனைவி. தனி அரசாங்கம் நடத்தியவர். ஆளுநருக்கும் ஆனந்தரங்கருக்கும் அப்படியொரு நெருக்கம் என்றால், மதாமுக்கும் ஆனந்தரங்கருக்கும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

சுந்தரய்யா

தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால், மீண்டும் அது தொடங்கும் வரை படிப்பைத் தொடருமாறு அம்மா வற்புறுத்த, அதை ஏற்ற சுந்தரய்யா மேல்படிப்புக்கு பெங்களூருக்குத் தன் மாமா வீட்டுக்குச் சென்றார்.… Read More »தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா? அல்லது, மனிதன் மட்டும்தான் பேசுகிறானா? பேசுவதோடு நில்லாமல், ‘என்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

‘சாதியின் பேரமைதி’

சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

ஐவரில் ஒருவர் கவுசல்யாவுக்குச் சொந்தக்காரர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சங்கரை விரட்டி, விரட்டி சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறார். சங்கரைக் காப்பாற்ற முனைந்த கவுசல்யாவையும் தாக்கியிருக்கிறார். சங்கரைக் கொன்றுவிட்டு,… Read More »சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

சுந்தரய்யா

தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள்… Read More »தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

காதல் கல்யாணமா செய்கிறாய்?

சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடலாம் என்று எண்ணக்கூடிய தோற்றம். மெல்லிய குரலில்தான் பேசுகிறார். ஆனால் அவரிடமிருந்து புறப்பட்டு வரும் சொற்களின் வலிமையும் அந்த வலிமைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும்… Read More »சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’