Skip to content
Home » அரசியல் » Page 9

அரசியல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

‘பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் ‘காஞ்சியம் பெருந்துறை’ மணலினும் பலவே!’ நொய்யல் நதியைச் சங்க இலக்கியங்கள்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

மாங்குடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

தமிழக வரலாறு காலத்தால் மூத்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் இலக்கியச் சான்றுகளும் தொல் சான்றுகளும் கிடைத்து வருகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே முன்பே தமிழ்நாட்டில் பல ஊர்கள் சிறப்பிடம்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

Nandish and Swathi

சாதியின் பெயரால் #29 – அடையாளமற்ற உடல்கள்

காவிரி ஆற்றிலிருந்து முதலில் ஓர் இளைஞனின் உடலைத்தான் இழுத்து வெளியில் கொண்டுவந்தார்கள். இரு தினங்கள் கழித்து அதே இடத்தில் ஒரு பெண்ணின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. மரணம் எப்படி… Read More »சாதியின் பெயரால் #29 – அடையாளமற்ற உடல்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

பவழம், பிரெஞ்சு கம்பெனியின் முக்கிய வணிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பவழம் வாங்கிச் சென்ற வணிகர்கள் பலருக்கும் ஆனந்தரங்கர் ஜாமின் கொடுத்திருந்தார். அவர்களிடமிருந்து அசல் மற்றும் வட்டி வசூல்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

பொருந்தல் அகழாய்வு

தமிழகத் தொல்லியல் வரலாறு #6 – பொருந்தல் அகழாய்வு

வேட்டைச் சமூகமாக இருந்த மக்கள் வேளாண் குடி மக்களாக மாறியமைக்கானச் சான்றுகள் அகழாய்வுகள் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன. கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனிமலைக்குத் தென்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #6 – பொருந்தல் அகழாய்வு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஒருபக்கம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து, வரி வசூல் போன்றவற்றால் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஆர்க்காடு நவாபுகள், தங்களுக்குள் பதவிச்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #28 – ரத்த வெள்ளம்

நாம் படித்துக்கொண்டிருப்பது வெவ்வேறு மனிதர்களின் கதைகளையா அல்லது ஒரே மனிதனின் கதையை மீண்டும், மீண்டுமா எனும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. கொல்லப்படும் ஆள்கள் மாறுகிறார்கள். அவர்கள் வாழும்… Read More »சாதியின் பெயரால் #28 – ரத்த வெள்ளம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #41 – ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சொந்தமான ‘ஆனந்தப்புரவி பாரு’!

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் கப்பல்கள் வருவதும் போவதும் இதோ தொடருகிறது… கப்பல்கள், அவற்றின் காப்டன்கள், அவற்றில் ஏற்றி இறக்கப்பட்ட சரக்குகள், கப்பல்கள் கொண்டு வந்து சேர்த்தத் தகவல்கள் குறித்தெல்லாம்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #41 – ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சொந்தமான ‘ஆனந்தப்புரவி பாரு’!

கொற்கை

தமிழகத் தொல்லியல் வரலாறு #5 – கொற்கை கோநகர்

கபாடபுரத்தையும், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துடன் குமரிக் கோட்டையும் கடலுக்குக் கொடுத்த பாண்டிய அரசர்களுக்குப் பொருளியலாலும், இட அமைப்பாலும் இன்னல்கள் இல்லாத தலைநகராக அமைந்தது கொற்கை என்னும்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #5 – கொற்கை கோநகர்

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் ஏராளமான கப்பல்கள் மிதந்து வந்து செல்கின்றன. லெ மோர், சங்கர பாரி, புலிப்போர், தூக்தெ புர்போம், ஷொவேலன், ஷாப்பா, பீனிக்ஸ்… இப்படியாக இந்தக் கப்பல்களின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை