Skip to content
Home » பத்தி » Page 6

பத்தி

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… Read More »என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

சீலியின் சரீரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

ஆறாம் வகுப்பிலேயே நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துவிட்டாலும் உண்மையான உயர்நிலை வகுப்பு என்பது ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர்கூட… Read More »பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

ஓரியூர் தேவாலயம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தார். தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு பேர் மத்தியில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

கோணங்கி பாலியல் விவகாரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

அன்புள்ள தர்மராஜ், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ போயலின் தாக்கத்தால் உருவான பாதல் சர்க்காரின் வீதி நாடகப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #7 – கோணங்கி பாலியல் விவகாரம்

பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கி ரயில் பாதை வரைக்கும் நீண்டிருக்கும் பஞ்சாயத்து போர்டு தெரு முடிவடையும் இடத்தில் இடதுபுறமாகப் பிரியும் பாதை பெருமாள் கோவில் வரை செல்லும். உயர்ந்தோங்கிய… Read More »பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

ரவீஷ்குமார்

என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

இன்று தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் ஏன் நம்மால் செய்தியைக் காணமுடியவில்லை எனும் கேள்வியை ஒருவரும் எழுப்பியதுபோல் தெரியவில்லை என்கிறார் ரவீஷ் குமார். இது ஊடகத்துறை தொடர்பான பிரச்சினையல்ல, நம்… Read More »என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

முன் பத்திச் சுருக்கம்: (நயினார் நோன்பு விவாத உரையாடலில் முத்தம்மா என்ற பெண் எழுப்பிய கேள்வியை (சொர்க்கம்னா, அதுல ஏழைக்கொரு வழி, பணக்காரனுக்கொரு வழி இருக்குமா?) எவ்வாறு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

ஜெயமோகன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்