Skip to content
Home » கலை » Page 13

கலை

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை… Read More »கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

Palasa 1978

தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

முற்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின்மீது சாதியப் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், வன்முறை போன்றவற்றை மட்டும் நிகழ்த்துவதில்லை. தங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான ஆயுதங்களாகவும் அவர்களைத் தந்திரமாக மாற்றிக்… Read More »தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தின் ஒரு பகுதியான போலரம் என்னும் இடத்தில் கிருஷ்ணாஜி ஹௌலாஜி ஆரா பிறந்தார். அவரது தந்தை கார் ஓட்டிப் பிழைத்து வந்தார்.… Read More »இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளுக்கு உள்ளேயும் சாதியப் படிநிலை பேணப்படுகிறது என்பது கசப்பான நடைமுறை உண்மை. தான் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தனக்கும் கீழே ஒருவனை அடிமையாக வைத்திருப்பதில்… Read More »தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

மஹிஷன் என்பவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். இந்திரன் தேவர்களின் தலைவன். அவர்கள் இருவருக்கும் இடையே நூறு ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. அசுரர்கள் அந்தப் போரில் வென்றனர்.… Read More »கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914இல் ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Chavda) பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே.… Read More »இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

கலையின் நோக்கம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது. அது மனித மனதைப் பண்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு வகையான பண்படுத்தல்களின் மூலம்தான் மானுட குலம்… Read More »தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா நான் பேசக் கற்றுக்கொண்ட சில… Read More »கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்

இந்திய ஓவிய உலகில் கே.சி.எஸ்.பணிக்கரின் கலைப்பங்களிப்பு என்பது எளிதில் கடந்து செல்ல முடியாதது. இந்திய ஓவிய வரலாற்றில் தென்நாட்டை உயர்த்தி வைத்தவர் பணிக்கர். இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில்… Read More »இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்