Skip to content
Home » கலை » Page 13

கலை

ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

சாதிய சினிமாக்கள் என்னும் சர்ச்சையில் தொடர்ந்து உரையாடப்படும் ‘தேவர் மகன்’ போன்ற படங்களை விடவும் தலைப்பை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டுக் கடந்து செல்லப்படும் ‘சின்னக்கவுண்டர்’ போன்ற படங்கள் அதிக… Read More »தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

மேகதூதம்

இந்திய ஓவியர்கள் #10 – ராம் கோபால் விஜய்வார்க்கியா

ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதோபுர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பலேரில் ராம்கோபால் 1905 இல் பிறந்தார். சிறுவனான அவரிடம் இருந்த படைப்பு ஆர்வத்தை முதலில்… Read More »இந்திய ஓவியர்கள் #10 – ராம் கோபால் விஜய்வார்க்கியா

சாதியைப் பற்றி பேசாதிருந்தால், அது ஒழிந்து விடுமா

தலித் திரைப்படங்கள் # 3 – சாதியைப் பற்றி பேசாதிருந்தால், அது ஒழிந்து விடுமா?

‘குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எதற்கு சாதி அடையாளம் கேட்கப்படுகிறது? இந்தியன் என்கிற அடையாளம் போதும். மதம் என்கிற பிரிவில் அந்தந்த மதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் போதும்.… Read More »தலித் திரைப்படங்கள் # 3 – சாதியைப் பற்றி பேசாதிருந்தால், அது ஒழிந்து விடுமா?

இந்திய ஓவியர்கள் #9 – பினோத் பிஹாரி முகர்ஜி

பினோத் பிஹாரி முகர்ஜி (Benode Behari Mukherjee), கொல்கத்தா நகரின் ஒரு பகுதியான பெஹலா (Behala)வில் முகர்ஜி 1904 இல் பிறந்தார். ஒரு கண் பார்வையின்றியும் மறுகண்ணில் மயோபியா… Read More »இந்திய ஓவியர்கள் #9 – பினோத் பிஹாரி முகர்ஜி

மதுரை வீரன்

தலித் திரைப்படங்கள் # 2 – தமிழ் சினிமாவில் தலித் சித்திரிப்பு

திரைப்படங்களில் தலித் சமூகத்தின் சித்தரிப்பு என்பதைப் பார்ப்பதற்கு முன் ‘தலித்’ என்கிற சொல்லின் வரலாறு பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். Dalita என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு ‘உடைந்தது /… Read More »தலித் திரைப்படங்கள் # 2 – தமிழ் சினிமாவில் தலித் சித்திரிப்பு

B.C. சன்யால்

இந்திய ஓவியர்கள் #8 – பபேஷ் சந்திர சன்யால்: லாஹூர் நுண்கலைக் கல்லூரி அமைப்பை உருவாக்கியவர்

B.C. சன்யால் என்று அறியப்படும் பபேஷ் சந்திர சன்யால் 1902 இல் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள துப்ரி மாவட்டத் தலைநகரான துப்ரியில் ஒரு சராசரி வங்கக் குடும்பத்தில்… Read More »இந்திய ஓவியர்கள் #8 – பபேஷ் சந்திர சன்யால்: லாஹூர் நுண்கலைக் கல்லூரி அமைப்பை உருவாக்கியவர்

பில் ஓவியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

ரோஸி

தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்

இந்தியா பல்வேறு பிரதேசங்களை, கலாசாரங்களை, சமூகங்களை ஒன்றாக இணைத்துக் கட்டியதொரு பொட்டலம். ‘பன்மைத்துவம்’தான் இந்தியாவின் பிரத்யேக பெருமை எனப்படுகிறது, இல்லையா? எனில் வரலாறு, கலை, இலக்கியம், அதிகாரம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

Triumph of Labour

இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா இருந்தபோது இப்போதுள்ள பங்களாதேஷ் என்னும் நாடு முன்னர் உடைபடாத வங்கமாக இருந்தது. ஜூன் மாதம் 15ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு ரங்கபுர்… Read More »இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்