Skip to content
Home » கலை » Page 13

கலை

பில் ஓவியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

ரோஸி

தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்

இந்தியா பல்வேறு பிரதேசங்களை, கலாசாரங்களை, சமூகங்களை ஒன்றாக இணைத்துக் கட்டியதொரு பொட்டலம். ‘பன்மைத்துவம்’தான் இந்தியாவின் பிரத்யேக பெருமை எனப்படுகிறது, இல்லையா? எனில் வரலாறு, கலை, இலக்கியம், அதிகாரம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

Triumph of Labour

இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா இருந்தபோது இப்போதுள்ள பங்களாதேஷ் என்னும் நாடு முன்னர் உடைபடாத வங்கமாக இருந்தது. ஜூன் மாதம் 15ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு ரங்கபுர்… Read More »இந்திய ஓவியர்கள் #7 – தேவி பிரசாத் ராய் சௌத்ரி: ‘உழைப்பின் வெற்றி’ சிலையை வடித்தவர்

முகுல் சந்திர தே

இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

‘நீண்ட நாட்களாக அஜந்தா குகைகளைக் காணவேண்டும் என்னும் என் கனவு 1911இல் கைகூடியது, அவ்வோவியங்களைப் படியெடுக்க முடிவு செய்தேன் எனினும் பயணத்துக்கான பணம் இருக்கவில்லை. தென்னிந்தியாவெங்கும் சுற்றிச்… Read More »இந்திய ஓவியர்கள் #6 – முகுல் சந்திர தே: கல்கத்தா ஓவியப் பள்ளியின் முதல் இந்திய முதல்வர்

அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இங்கிலாந்தில் பிறந்த கிரிஸ்டியானா ஜேன் ஹெரிங்கம் (Christiana Jane Herringham) ஓர் ஓவியர், கலை ஆதரவாளர், முந்தைய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பிய ஓவியங்களை நகல் எடுப்பவர் எனப்… Read More »இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

அசித் குமார் ஹல்தார்

இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று செயற்படும் ஜொரசாங்கோவில் 1890இல் பிறந்தார் அசித் குமார் ஹல்தார். அவரது தாய்வழிப் பாட்டி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி. எனவே ஹல்தாருக்கு… Read More »இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

ஜாமினி ராய்

இந்திய ஓவியர்கள் #3 – ஜாமினி ராய் : கொல்கத்தாவில் முதல் ஓவியக் காட்சி

ஜாமினி ராய் மேற்கு வங்காள மாநிலத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள பெலியாடோக் கிராமத்தில் விளைச்சல் நிலம் கொண்ட நடுத்தர விவசாயக் குடும்பத்தில் 1887 இல் பிறந்தார். தனது… Read More »இந்திய ஓவியர்கள் #3 – ஜாமினி ராய் : கொல்கத்தாவில் முதல் ஓவியக் காட்சி

நந்தாலால் போஸ்

இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

நந்தாலால் போஸ் (3 டிசம்பர் 1882-16 ஏப்ரல் 1966) பிகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் கரக்பூர் என்னும் ஊரில் பிறந்தார். நடுத்தர வருமானம் கொண்ட வங்காளக் குடும்பம்.… Read More »இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

இந்திய ஓவியர்கள்

இந்திய ஓவியர்கள் #1 – ஓவிய உலகம்

இந்திய ஓவியர்கள் சிலரை நினைவு கொள்ளும் விதமாக அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர்களது படைப்புகளையும் அவை சார்ந்த விமர்சனங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்த… Read More »இந்திய ஓவியர்கள் #1 – ஓவிய உலகம்