Skip to content
Home » கலை » Page 13

கலை

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில்… Read More »கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

யாத்திசை

யாத்திசை – சினிமா விமர்சனம்

‘யாத்திசை’ என்றால் ‘தென் திசை’ என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் மன்னர்கள் காலத்துக் கதையாக இப்படம் துவங்குகிறது. கோச்சடையான் ரணதீரன் என்கிற பாண்டிய மன்னன் சேரர்… Read More »யாத்திசை – சினிமா விமர்சனம்

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை… Read More »கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

Palasa 1978

தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

முற்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின்மீது சாதியப் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், வன்முறை போன்றவற்றை மட்டும் நிகழ்த்துவதில்லை. தங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான ஆயுதங்களாகவும் அவர்களைத் தந்திரமாக மாற்றிக்… Read More »தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தின் ஒரு பகுதியான போலரம் என்னும் இடத்தில் கிருஷ்ணாஜி ஹௌலாஜி ஆரா பிறந்தார். அவரது தந்தை கார் ஓட்டிப் பிழைத்து வந்தார்.… Read More »இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா

கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளுக்கு உள்ளேயும் சாதியப் படிநிலை பேணப்படுகிறது என்பது கசப்பான நடைமுறை உண்மை. தான் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தனக்கும் கீழே ஒருவனை அடிமையாக வைத்திருப்பதில்… Read More »தலித் திரைப்படங்கள் # 9 – கீலீ பச்சீ (அஜீப் தாஸ்தான்ஸ்)

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

மஹிஷன் என்பவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். இந்திரன் தேவர்களின் தலைவன். அவர்கள் இருவருக்கும் இடையே நூறு ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. அசுரர்கள் அந்தப் போரில் வென்றனர்.… Read More »கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்!

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914இல் ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Chavda) பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே.… Read More »இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

கலையின் நோக்கம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது. அது மனித மனதைப் பண்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு வகையான பண்படுத்தல்களின் மூலம்தான் மானுட குலம்… Read More »தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா