தாகூர் #26 – ஜப்பான் பயணங்கள்
சீன வரலாற்றுத் தரவுகளின்படி கிமு 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பிவைத்த பத்து பேரும் அப்போது சீனப் பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த அரசரின்… Read More »தாகூர் #26 – ஜப்பான் பயணங்கள்
சீன வரலாற்றுத் தரவுகளின்படி கிமு 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பிவைத்த பத்து பேரும் அப்போது சீனப் பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த அரசரின்… Read More »தாகூர் #26 – ஜப்பான் பயணங்கள்
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே… Read More »மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்
மண்டேலா விளைவுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நிகழ்வு நடைபெறாமலேயே அது நடந்ததாகப் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அறியாமையை ‘மண்டேலா விளைவு’ என அழைக்கிறோம். இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் அறிவியல்… Read More »எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்
கல்கத்தாவில் ராம்மோகன் நூலகத்தில் 1923 ஜனவரி 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எல்மிர்ஸ்ட் கிராமப்புற புத்தாக்கம் குறித்து உரை நிகழ்த்தினார். மலேரியா, குரங்குகள், பரஸ்பர நம்பிக்கையின்மை ஆகியவையே… Read More »தாகூர் #25 – இழப்புகளும் இந்தியப் பயணங்களும்
சென்னை நகரின் உருவாக்கத்திற்குத் திட்டம் வகுத்தவர்களில் முதன்மையானவர் பிட்டி தியாகராயர். சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியது நீங்களா? நாங்களா? என அரசியல் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதன்முதலில்… Read More »மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை
இடது கன்னத்தில் இரண்டு இன்ச் தழும்புடன் காட்சியளிக்கும் அந்த நபரின் பெயர் ஜே.பி. ஸ்ட்ராபெல். பரம சாது. அவருடைய முகத்தில் இருக்கும் தழும்பு அடிதடி சண்டையின்போது வந்தது… Read More »எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் திரட்டுவதற்காக 1922 செப்டெம்பர் 19 அன்று தன் பயணத்தைத் தொடங்கிய ரவீந்திரருடன், எல்மிர்ஸ்ட், கவ்ர் கோபால் கோஷ் ஆகியோரும் சென்றனர். பம்பாயில் ரத்தன்ஜி… Read More »தாகூர் #24 – தென்னிந்திய – இலங்கைப் பயணம்
வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி
ராக்கெட் ஏவுதலின் அடுத்த முயற்சியில் ராக்கெட் மின்சார விநியோக அமைப்பில் பிரச்னை ஏற்பட்டது. இதை உடனேயே சரி செய்ய வேண்டும் என எண்ணிய ஊழியர்கள் குழு, மின்தேக்கி… Read More »எலான் மஸ்க் #30 – விடா முயற்சி… விஸ்வரூப வெற்றி!
‘என்னால் கவிதைகளைப் புனைய முடியும்; பாடல்களை இயற்ற முடியும் காந்திஜி! ஆனால் உங்களின் பெருமதிப்பிற்குரிய பஞ்சு என்னிடத்தில் படாத பாடு படும் என்பதுதான் உண்மை’ – 1921… Read More »தாகூர் #23 – ஒத்துழைக்க மறுத்த தாகூர்