Skip to content
Home » கிழக்கு டுடே » Page 21

கிழக்கு டுடே

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

டோடோ பறவை மிகவும் பிரபலமான பறவையான டோடோ, விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் இயற்கை வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த அதிசயமான பறவை சுமார்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #31 – வேதமும் வேதாந்தமும் – 2

வேத இலக்கியங்களின் காலமும் பித்ருக்கள் – முன்னோர்கள் – வழிபாடும் இந்தியாவில் இலக்கியப் படைப்புகள் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் எது என்ற கேள்விக்கு நாம் திரும்புவோம். கிறிஸ்து… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #31 – வேதமும் வேதாந்தமும் – 2

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

ஓர் ஊரில் ஒரு திருடன் வசித்துவந்தான். அவன் பெயர் ஹனுமப்பா. அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவளுடைய பெயர் ரங்கம்மா. அவளும் திருட்டுத்தொழிலில் கை தேர்ந்தவள்.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்

டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வினின் மனதில் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஏற்கெனவே முழுவடிவம் எடுத்திருந்தது. எழுதி வெளியிடுவதுதான் பாக்கி. இதுவரை யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை. உறவினர் ஹென்ஸ்லேயிடம் சொன்னதில் பிரயோஜனம்… Read More »டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

டார்வின் அப்போது மனிதப் பரிணாம மாற்றத்தை ஆராயத் தொடங்கி இருந்தார். இயற்கைத் தேர்வு எனும் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்திவிட்டோம் என்ற திருப்தி அவருக்கு இருந்தது. அதேசமயம்… Read More »டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

விலங்குகள் உருமாற்றம் அடைகின்றன. விலங்குகள் பிறக்கும்போதே மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்கின்றன. மனிதர்கள் இவற்றில் தமக்கு வேண்டிய அம்சங்களை மட்டும் தேர்வு செய்து… Read More »டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்

எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்

டார்வின் #21 – திருமணம்

பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் ரகசியமாக நடைபெற்று வந்தன. அந்த ஆய்வுப் பணிகள் டார்வினின் மன அழுத்தத்தைக் கூட்டின. எங்காவது கிளம்பிச் சென்றால் தேவலாம் என்பதுபோல இருந்தது.… Read More »டார்வின் #21 – திருமணம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

மதம் சார்ந்த கருத்தை முன்வைத்து வரையப்பட்ட ஓவியங்களுக்கு மட்டுமே பண்டைய காலத்தில் ஆதரவு வழங்கப்பட்டது. மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த ஓவியப் பள்ளிகளில் ஜைன ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்திய… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு