Skip to content
Home » பொ. சங்கர் » Page 3

பொ. சங்கர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

வரலாற்றின் பக்கங்களை மனிதர்கள் அறிய உதவிபுரிவது தொல்லியலும், வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியல்களும்தாம். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை எதிர்காலத் தலைமுறையும் அறியும் வண்ணம் தமிழகத் தொல்லியல் துறை,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

தமிழ்நாடு, நிலவியல் அமைப்பால் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கையாகவே வளமிக்க நாடாகத் திகழ்கிறது. பண்டைய தமிழகத் துறைமுகங்கள் பல அயல்நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த சிறந்த… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களில் சிறப்புபெற்ற ஊராகத் திகழ்வது உத்திரகோசமங்கை. வரலாறு, புராணம் ஆகியவற்றில் பல சிறப்புகளைப் பெற்ற பகுதியாகத் திகழும் உத்திரகோசமங்கை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

பண்டைய சோழ நாட்டின் கருவூலமாய் சுவீரபட்டினம், காகந்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட புகார் நகரின் ஒரு பகுதியாக விளங்கிய தலைச்சங்காடு என்னும் ஊர், சங்க இலக்கியங்களில்,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #18 – தலைச்சங்காடு

தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

(இரும்புப் பயன்பாட்டுடன் தமிழக வாழ்வியலை அறியச் செய்த களம்) சங்ககாலச் சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை, அயல்நாட்டு வணிகத் தொடர்புகளைக் கொண்ட வாழ்வியலை அமைத்து வாழ்ந்தனர். மானுட… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

‘பொன்னொடு வந்து கறியோடு பெயரும்’ என்று அகநானூற்றில் 149வது பாடலில் குறிப்பிடப்படும் இந்த வரிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பண்டைய தமிழகம் உள் நிலப்பரப்பைத் தாண்டி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

தமிழகத் தொல்லியல் வரலாறு #14 – காஞ்சி பல்லவமேடு

நகர அமைப்புகள் ஆற்றின் கரையிலேயே அமைக்கப்படும் என்பதுபோல வேகவதி ஆற்றின் கரையிலும், பாலாற்றின் கரையிலும் பண்டைய நகர அமைப்புகள் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றன. பல்லவ வரலாறுகளிலும் சோழ வரலாறுகளிலும்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #14 – காஞ்சி பல்லவமேடு

காவிரிப்பூம்பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

பண்டைய காலத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் துறைமுக நகரங்களில் சிறந்து விளங்கிய நகரம் காவிரிப்பூம்பட்டினம். ‘நீரினின்றும் நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

திருத்தங்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

‘செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர் தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப் பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து’– (கட்டுரை காதை-74-76) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் தங்காலென்பது இன்றைய சிவகாசி அருகில்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்