Skip to content
Home » பொ. சங்கர் » Page 6

பொ. சங்கர்

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… Read More »மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

மதுரை வைத்தியநாதர்

மண்ணின் மைந்தர்கள் #15 – மதுரை வைத்தியநாதர்: சமூக நீதியின் முன்னோடி

தமிழக அரசியலில் பெரும் மனிதர் என்ற பட்டத்திற்குத் தகுதியானவராக, பூணூல் அணிந்த புரட்சியாளராக, அனைத்துச் சமூக மக்களுக்கும் வழிபாட்டு உரிமை இருப்பதை உறுதி செய்தவராக, பூணூல், பஞ்சகச்சம்,… Read More »மண்ணின் மைந்தர்கள் #15 – மதுரை வைத்தியநாதர்: சமூக நீதியின் முன்னோடி

மார்ஷல் நேசமணி

மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி இருப்பதற்குக் காரணமானவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இராணுவத்தில் உயர்பதவி வகிப்பவருக்கு அளிக்கப்படும் மரியாதையை, போர்க் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு… Read More »மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

ம.பொ. சிவஞானம்

மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே… Read More »மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

பிட்டி தியாகராயர்

மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

சென்னை நகரின் உருவாக்கத்திற்குத் திட்டம் வகுத்தவர்களில் முதன்மையானவர் பிட்டி தியாகராயர். சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியது நீங்களா? நாங்களா? என அரசியல் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதன்முதலில்… Read More »மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

தோழர் ஜீவா

மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

ப. கக்கன்

மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

‘எளிமையாகவும், நேர்மையாகவும் பொதுவாழ்வில் இருப்பவர் இருக்க இயலுமா?’ என்ற கேள்வியை உடைத்தெறிந்து அதன் பதிலாக வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள். அரசியலில் அறம் என்ற சொல்லாட்சியை… Read More »மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

குன்றக்குடி அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் இழிவு வந்தபோது மரபுகளைத் தூக்கி எறிந்து மண்ணில் இறங்கி மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர்கள் சிலர். அந்த சிலரில் சீர்திருத்த மடாதிபதி தவத்திரு குன்றக்குடி… Read More »மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

நம்மாழ்வார்

மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

விண்ணுக்குத் தரும் முக்கியத்துவத்தை அரசுகள் மண்ணுக்குக் கொடுக்கத் தவறிய நேரத்தில் விதையாய் எழுந்த விருட்சம் நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவுகள் மண்ணை மட்டும் அல்ல மனிதர்களையும் மலடாக்குகிறது… Read More »மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

முகம் காட்டாமல் ஒருவரால் வள்ளல் தன்மையுடன் இக்காலத்தில் இருக்க இயலுமா? சாதாரண உதவிகள் செய்தாலே சரித்திர உதவிகள் செய்தது போலப் பதிவு செய்யும் மாந்தர்களுக்கு மத்தியில், தான்… Read More »மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்