Skip to content
Home » மருதன் » Page 2

மருதன்

கலீலியோ

என்ன எழுதுவது? #12 – கலீலியோ

கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ

காஃப்கா

என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து… Read More »என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… Read More »என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

ரவீஷ்குமார்

என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

இன்று தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் ஏன் நம்மால் செய்தியைக் காணமுடியவில்லை எனும் கேள்வியை ஒருவரும் எழுப்பியதுபோல் தெரியவில்லை என்கிறார் ரவீஷ் குமார். இது ஊடகத்துறை தொடர்பான பிரச்சினையல்ல, நம்… Read More »என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

டிராகுலா

என்ன எழுதுவது? #6 – டிராகுலா

ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும்… Read More »என்ன எழுதுவது? #6 – டிராகுலா

‘செலக்ட்’ மூர்த்தி

என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

பெருந்தொற்றுக்கு முன்பு பார்த்தது. இப்போது அவருக்கு 93 அல்லது 94 வயது இருக்கலாம். கே.கே.எஸ். மூர்த்தி என்பதைவிட ‘செலக்ட்’ மூர்த்தி என்று சொன்னால்தான் பலருக்கும் அவரைத் தெரியும்.… Read More »என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

காந்தியின் மதம்

என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி. தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை.… Read More »என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

ராஜா வந்திருக்கிறார்

என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

‘சுபாவத்தில் இவன் மிகுந்த சங்கோஜி. தன்னைச் சூழ்ந்த மனித கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பழகிய முகம் துணைக்கு இருந்தால் அன்றித் ‘தனியாக’ இருப்பது இவனுக்கு நெருப்பின் மேல்… Read More »என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்