Skip to content
Home » இஸ்க்ரா » Page 10

இஸ்க்ரா

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம். மோசடி செய்யவும் இழிவுப்படுத்தவும் களத்தில் இறங்குபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ‘எதிரியைக்கூட நிந்திக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம்… Read More »காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில்,… Read More »காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை. இரண்டாம் உலகப்போரை காரணம்… Read More »காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1

மகாத்மா காந்திக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். தேசியச் சமூகங்களைப் பிரதிபலிக்கும் படியாக கிராமங்களை மீட்டுருவாக்கி,… Read More »நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1

மீராபென்

நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

காந்தியின் மனைவி சகோதரி கஸ்தூரிபாயை முதன் முதலாகச் சந்தித்தேன். வீட்டின் தாழ்வாரப் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தார். அவரின் தோற்றம் நம்மை மதிமயங்க வைக்கும். அவரிடம் நம்பிக்கையைப்… Read More »நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

ஜோசப் ஸ்டாலின்

காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

ரஷ்யப் புரட்சியின் நாயகனான லெனின் 1924இல் மறைந்தார். புரட்சிக்குப் பின்பு சொற்ப காலமே உயிரோடிருந்தாலும் மக்களின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தார். அவருக்குப்பின் யார் என்ற கேள்வி எழுந்தது.… Read More »காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

காந்தி

நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

சிலர் காந்தியின் ஆலோசனைக்காகவும், தன் புதிய முயற்சிக்கு ஆசிர்வாதம் பெறவும், தாங்கள் செய்யப்போவதை அவரிடம் சொல்லிப் போகவும் வந்திருந்தனர். அவரைச் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் எண்ணிலடங்காத காரணங்கள் இருந்தன.… Read More »நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

மால்கம் எக்ஸ்

காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

மால்கம் எக்ஸ். விநோதங்களும் கோபங்களும் நிறைந்த மனிதர். அமெரிக்காவில் கறுப்பின உரிமை கோருவதே பெரும்பாடு எனும் நிலையில் கறுப்பின முஸ்லிம் பிரதிநிதியாகப் போராடிய பெருவீரர். இவரது இயற்பெயர்… Read More »காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

பாரதி

நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

‘பாரதி தமது நூல்களை நாற்பது புத்தகங்களாய் அச்சிடப் போகிறார். ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பிரதி அச்சடிப்பார். இந்நான்கு லக்ஷம் புத்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும்… Read More »நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

மகாத்மா காந்தி

நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

மகாத்மா காந்தியை முதன்முதலாகச் சந்திக்கக் கிளம்பினேன். அவர் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாகவும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாகவும் எனக்குத் தெரிந்தார். என் ஆழ்மன எதிர்பார்ப்புகள், அந்தப் பயணத்தை மேலும்… Read More »நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்