Skip to content
Home » இஸ்க்ரா » Page 2

இஸ்க்ரா

திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட ஐயர்லாந்தின் சிறிய கிராமம், கிளாடி. ஆண்ட்ரிம் நகரத்திற்கு அருகில் அமைந்த எழில்பொங்கும் கரையோரப் பிராந்தியம். அங்குள்ள ஃபின் ஆற்றங்கரையில் மேய்ச்சல் புற்கள் அபரிவிதமாக… Read More »திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால்… Read More »திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

மகாத்மா காந்தியின் போதனைச் சத்துவங்கள், அவர் தொடர்ச்சியாக அறிவுறுத்தும் பதினொரு சூளுரைகளில் பொதிந்திருக்கின்றன. இந்தியர்பாலும், உலகெங்கலும் உள்ள பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையாலும் இச்சூளுரைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பல தேசங்களில்… Read More »நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… Read More »நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

மகாத்மா காந்தியின் அன்றாட வாழ்க்கை முறையினையும் அவர் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரின் தினசரி அலுவல் குறித்த சித்திரம் ஒன்றை 1935ஆம் ஆண்டு நான் பார்த்த அளவில்… Read More »நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

1916-18 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தார் காந்தி. சம்பரண் விவசாயிகள் தங்கள் நிலக்கிழாருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டனர். சொந்தமாக நிலமில்லாத… Read More »நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

ஆல்பர்ட் காம்யூ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

கீழைத்தேயத்தில் வாழும் ஒரு புத்திமான், தான் வாழ்வதற்கென்று ஆரவாரம் இல்லாத நிதானமான காலக்கட்டத்தைத் தன்மேல் கருணை சொரிந்து அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். நாம் ஒன்றும் அத்தனை விவேகமுடையவர் அல்லர்.… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் தனி ரயில் பெட்டியில் செல்வதும், அதற்குள் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் காந்தி அறிந்திருந்தார். தான் ஒரு புகழ்பெற்ற வக்கீலாக இருந்தபோதும், தன்னை அந்த… Read More »நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

Maxim Gorky

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

மங்கிப்போன வெளிர்நிறக் காலுறை அணிந்த இளம் பெண் ஒருவரை, நான் இன்று ட்ராய்ட்ஸ்கி பாலம் அருகில் பார்த்தேன். கீழே பாயும் நெவா ஆற்றில் விழந்துவிடுவோமோ என்ற பதற்றத்தில்,… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் வலிமையான தாக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், அவரின் தனிப்பட்ட வாழ்வின் சில ஆணித்தரமான பக்கங்களை அலசி ஆராய்வது அவசியம்.… Read More »நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1