Skip to content
Home » இஸ்க்ரா » Page 8

இஸ்க்ரா

இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

இந்தியாவில் நீங்கள் அதிகம் கேள்விப்படும் சில சொற்கூறுகள் உள்ளன‌: வகுப்புவாதம், தேசியவாதம், சமூகவுடைமை. சலாம் இல்லத்தில் இருந்து ஒரே வாரத்தில் இந்தியப் பிரச்சினைகளையும் அதன் தாக்கங்களையும் ஒருவரால்… Read More »நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

Mark Twain

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்படலாம் என்று அவர்கள் சொன்னபோது, என்ன பொருண்மையில் பேச வேண்டும் என்று அவர்களிடம் விசாரித்தேன். இளைஞர்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒருவகையில் அறிவுரையோ, நல்வழிப்படுத்தும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

ஜாமியா

நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… Read More »நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

வர்ஜீனியா உல்ஃப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #3 – வர்ஜீனியா உல்ஃப் – விட்டில் பூச்சியின் மரணம்

பகலில் பறந்து திரியும் விட்டில் பூச்சிகளை உறுதியாக அடையாளம் காண இயலாது. அவற்றைப் பார்க்கும்போது இருண்ட இலையுதிர் கால இரவுகளில் நாம் கிளர்ச்சி அடையும் பரவசமும்; ஐவி… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #3 – வர்ஜீனியா உல்ஃப் – விட்டில் பூச்சியின் மரணம்

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

உரைநடை எழுதுவதற்கான நான்கு மகத்தான நோக்கங்கள் பின்வருமாறு. 1. சுத்த அகங்காரம் இந்த நோக்கம் உடையவர்கள் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக்கொண்டு, பிறரும் தன்னை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

ஜாமியா பெருமளவில் தொழில்முறைக் கல்வியை ஊக்குவிப்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இந்த லட்சியம் ஈடேற உதவினால் செல்வம் படைத்த முஸ்லிம்கள் நல்ல முறையில் பலன் அடைவார்கள். எல்லாவற்றையும்விட… Read More »நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

வளர்ந்த பிறகு நான் ஓர் எழுத்தாளன் ஆவேன் என்று மிகச் சிறு வயதிலிருந்தே, ஒருவேளை ஐந்தாறு வயதிலேயே எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லலாம். பதினேழு வயதிலிருந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

வர்ஜீனியா உல்ஃப்

காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

மகளிர் சேவைக்கான தேசிய சங்கத்தில் பேசுவதற்காக ஜனவரி 21, 1931 அன்று வர்ஜீனியா உல்ஃப் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருடைய இலக்கியத் துறை சார்ந்த அனுபவங்களைப் பேசும்படி சங்கத்தின்… Read More »காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்… Read More »காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

எம்மலின் பான்கர்ஸ்ட்

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… Read More »காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?