பொன்னியின் செல்வன் 2
‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தைப்… Read More »பொன்னியின் செல்வன் 2
‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தைப்… Read More »பொன்னியின் செல்வன் 2
பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு… Read More »ஸ்டார்ட்-அப் ஆரம்பிப்பது எப்படி? – பால் கிரஹாம்
‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… Read More »காற்றில் கலந்த கற்பூரம்
என்னாச்சு இந்தக் கன்னட சினிமாக்காரர்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு சமீப காலங்களில் கன்னடத் திரைபடங்கள் பெரும் பாராட்டுகளையும் வசூல்களையும் குவித்து வருகின்றன. கே.ஜி.எஃப் (பாகம் 1 மற்றும்… Read More »காந்தாரா : அட்டகாசமான சாதனை
மண்ணில் செழித்து வந்த பெருமரம் ஒன்று அந்த மண்ணுக்கே மீண்டும் செழிப்பைத் தருவதுதான் காந்தியைக் குறித்து எண்ணுகையில் மனதில் தோன்றும் படிமம். எண்ணிலடங்கா கிளைகள் விரித்து, பசிய… Read More »காந்தி எனும் பெருமரம்
1896 தொடங்கி 1946 வரையிலான 50 ஆண்டுகளில் – 1896, 1915, 1916, 1917, 1919, 1920, 1921(4), 1925(2), 1927(3), 1929, 1933, 1934, 1936… Read More »தமிழ் – தமிழ்நாடு – காந்தியடிகள்
‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… Read More »நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?
காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… Read More »காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…
காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும்… Read More »போராடாமல் சுதந்திரம் கிடைக்காது
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு! மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து… Read More »மாபெரும் கனவு