Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு (தொடர்) » Page 2

ஆட்கொல்லி விலங்கு (தொடர்)

ரொம்ப ரொம்பத் தந்திரமானது

ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது

இம்முறை கொல்லப்பட்டது ஒரு பெண். ரெங்கம்பட்டிலிருந்து புலிபோனு செல்லும் சாலையில் ரகிமன்கோனார் என்ற நீரோடைக்குச் செல்ல ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது. அந்தப் பாதையின் வளைவில் ஒரு… Read More »ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது

நரபலி பீதி

ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

ஆரம்பத்தில், ‘தீயதின்’ நடவடிக்கைகளுக்கு அவ்வளவாகக் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆனால் போகப்போக அதனுடைய நடவடிக்கைகள் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. அதன் அடுத்த நடவடிக்கை பற்றிய பதிவு இவ்வாறு… Read More »ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

தேவதை நீலப்பறவை

ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

மழையில் நனைந்து, சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து தங்க நிறமாகப் புல்வெளி காட்சியளித்தது. தங்க நிறப் புல்வெளி செங்குத்தான மலைச் சரிவைப் போர்வைப் போர்த்தியதுபோல் படர்ந்திருந்தது. ஆண்டாண்டுகளாக பருவ… Read More »ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆண்டர்சன் இரண்டு டிராக்கர்களையும் அழைத்து தான் சென்றமுறை புளியமரத்தில் எந்தக் கிளைகளில் இருந்து வேட்டையாடினாரோ அதே கிளைகளின் மேலே மச்சன் (மரக் கிளைகளின் மீது நடைமேடை அமைப்பது)… Read More »ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

உறைந்து போன துப்பாக்கி

ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!

மறுநாள் காலை ஆண்டர்சன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் சென்று, முன் தினம் தான் சுட்டுக்கொன்ற புலியைக் காரில் வைத்து நாகபட்லாவிற்கு எடுத்து வந்தார். நாகபட்லாவில் மக்கள் தங்களைத்… Read More »ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!

முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

புலியைத் தொடர்ந்து போகும் வழியில் கோரைப் புற்களும் ஆப்பிரிக்க முட் செடிகளும் மண்டியிருந்ததால் மிகவும் சிரமப்பட்டுக் கடந்தார் ஆண்டர்சன். அரை மைல் தூரம் சென்றதும் ஒரு காட்டுப்பருத்தி… Read More »ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

மதிய உணவுக்குப் பிறகு ஆண்டர்சன் காட்டுப்பாதையில் புலி விட்டுச் சென்ற சுவடுகளைப் பின் தொடர்ந்தார். புலியின் சுவடுகள் கல்யாணி ஆற்றை ஒட்டிய உயரமான மூங்கில் அடர்ந்த பகுதிக்குள்… Read More »ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

சாமலா பள்ளத்தாக்கு

ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

சாமலா பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் சேஷாச்சலம் மலை ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி, சித்தூர் மற்றும் கடப்பா ஜில்லாக்களில் அடங்கிய… Read More »ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

கணநேர மரணம்

ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடந்த ரயில்வே ஊழியரின் உடலைக் கண்டதும் புலி அருகில்தான் இருக்கக்கூடும் என்பதை ஆண்டர்சன் உணர்ந்துவிட்டார். புலியைச் சுடுவதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்தார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

புலி வேட்டை

ஆட்கொல்லி விலங்கு #1 – புலி வேட்டை

சென்னையிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  மாமண்டூர் காட்டுப் பகுதியில் (தற்பொழுது இந்த வனப்பகுதி ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே உள்ளது) சுமார் 70 ஆண்டுகளுக்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #1 – புலி வேட்டை