Skip to content
Home » காலத்தின் குரல் (தொடர்)

காலத்தின் குரல் (தொடர்)

வர்ஜீனியா உல்ஃப்

காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

மகளிர் சேவைக்கான தேசிய சங்கத்தில் பேசுவதற்காக ஜனவரி 21, 1931 அன்று வர்ஜீனியா உல்ஃப் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருடைய இலக்கியத் துறை சார்ந்த அனுபவங்களைப் பேசும்படி சங்கத்தின்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #23- பெண்களுக்கான தொழில்கள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

எம்மலின் பான்கர்ஸ்ட்

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

லெனின்

காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. இதற்கு காரணகர்த்தாவாய் இருந்த போல்ஷிவிக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் பதுங்கி… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #20 – ரஷ்ய வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது

காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

1964இல் நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, இனவெறிக்கு எதிராகக் கலகம் செய்த மிகப் பிரபலமான மனிதராக உலகெங்கிலும் அறியப்பட்டார். மண்டேலா 1952இல் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

(முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம்) மற்ற நாடுகளைப் போல், இந்திய அரசும் தொல்லியல் ஆராய்ச்சியில் தனிப்பட்ட முனைப்பில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பங்களிப்பாலும் தனியார் ஊக்குவிப்பாலும் மெல்ல… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

கர்சன் பிரபு

காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

கர்சன் பிரபு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கப் பிரிவினையால் நன்கு அறியப்பட்ட நபர். 1899 முதல் 1905 வரை பிரிட்டிஷ் இந்திய ராஜ்ஜியத்தின் வைஸ்ராயாக இருந்தவர். ஆனால்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

ஒளி மறைந்துவிட்டது

காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

காந்தி இறந்துவிட்டார். இல்லை இல்லை, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், பிர்லா மாளிகைக்கு மிக வேகமாய் நேரு விரைந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டி.ஜி. டெண்டுல்கர்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம். மோசடி செய்யவும் இழிவுப்படுத்தவும் களத்தில் இறங்குபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ‘எதிரியைக்கூட நிந்திக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில்,… மேலும் படிக்க >>காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்