Skip to content
Home » காலத்தின் குரல் (தொடர்) » Page 2

காலத்தின் குரல் (தொடர்)

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை. இரண்டாம் உலகப்போரை காரணம்… Read More »காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

ஜோசப் ஸ்டாலின்

காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

ரஷ்யப் புரட்சியின் நாயகனான லெனின் 1924இல் மறைந்தார். புரட்சிக்குப் பின்பு சொற்ப காலமே உயிரோடிருந்தாலும் மக்களின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தார். அவருக்குப்பின் யார் என்ற கேள்வி எழுந்தது.… Read More »காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

மால்கம் எக்ஸ்

காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

மால்கம் எக்ஸ். விநோதங்களும் கோபங்களும் நிறைந்த மனிதர். அமெரிக்காவில் கறுப்பின உரிமை கோருவதே பெரும்பாடு எனும் நிலையில் கறுப்பின முஸ்லிம் பிரதிநிதியாகப் போராடிய பெருவீரர். இவரது இயற்பெயர்… Read More »காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில்… Read More »காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

ஃபிடல் காஸ்ட்ரோ

காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மொன்கடா ராணுவ முகாமை ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வீரர்கள் தாக்கினார்கள். கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல்… Read More »காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

சரோஜினி நாயுடு

காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

காந்தியின் படுகொலையால் மனமுடைந்து போன தேசாபிமானிகள், தங்களின் ஆற்றாமையை இரங்கல் உரையின் மூலம் இறக்கிவைத்தனர். கவிஞராகவும் விடுதலைப் போராளியாகவும் நன்கு அறியப்பட்ட காங்கிரஸின் முதல் இந்தியப் பெண்… Read More »காலத்தின் குரல் #9 – என் தந்தையே, நீவீர் சாந்தியடைய வேண்டாம்!

சுபாஷ் சந்திர போஸ்

காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

கல்கத்தா வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து 1941இல் ஜெர்மனிக்குச் சென்றார் சுபாஷ் சந்திர போஸ். அங்கு இந்தியப் பெருந்திரள் ஒன்றைக் கட்டியெழுப்பினார். ஆனால் ஜெர்மனியிலும் நெருக்கடிகள் அதிகரிக்க, நீர்மூழ்கிக்… Read More »காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… Read More »காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #6 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்!

12 அக்டோபர் 1956. வழிந்து கொண்டிருக்கும் மக்கள் திரளை ஏற்றிக்கொண்டு பம்பாய் நகருக்குள் நுழைந்தது அந்த ரயில் வண்டி. நாகபுரி நோக்கிச் செல்லும் இருபதாவது ரயில் அது.… Read More »காலத்தின் குரல் #6 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்!

ஜவாஹர்லால் நேரு

காலத்தின் குரல் #5 – விதியுடன் ஓர் ஒப்பந்தம்

14 ஆகஸ்ட் 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு… Read More »காலத்தின் குரல் #5 – விதியுடன் ஓர் ஒப்பந்தம்