Skip to content
Home » SP. சொக்கலிங்கம் » Page 7

SP. சொக்கலிங்கம்

நரபலி பீதி

ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

ஆரம்பத்தில், ‘தீயதின்’ நடவடிக்கைகளுக்கு அவ்வளவாகக் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆனால் போகப்போக அதனுடைய நடவடிக்கைகள் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. அதன் அடுத்த நடவடிக்கை பற்றிய பதிவு இவ்வாறு… Read More »ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில்… Read More »பகத் சிங்கும் தோழர்களும்

தேவதை நீலப்பறவை

ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

மழையில் நனைந்து, சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து தங்க நிறமாகப் புல்வெளி காட்சியளித்தது. தங்க நிறப் புல்வெளி செங்குத்தான மலைச் சரிவைப் போர்வைப் போர்த்தியதுபோல் படர்ந்திருந்தது. ஆண்டாண்டுகளாக பருவ… Read More »ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆண்டர்சன் இரண்டு டிராக்கர்களையும் அழைத்து தான் சென்றமுறை புளியமரத்தில் எந்தக் கிளைகளில் இருந்து வேட்டையாடினாரோ அதே கிளைகளின் மேலே மச்சன் (மரக் கிளைகளின் மீது நடைமேடை அமைப்பது)… Read More »ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

உறைந்து போன துப்பாக்கி

ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!

மறுநாள் காலை ஆண்டர்சன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் சென்று, முன் தினம் தான் சுட்டுக்கொன்ற புலியைக் காரில் வைத்து நாகபட்லாவிற்கு எடுத்து வந்தார். நாகபட்லாவில் மக்கள் தங்களைத்… Read More »ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!

முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

புலியைத் தொடர்ந்து போகும் வழியில் கோரைப் புற்களும் ஆப்பிரிக்க முட் செடிகளும் மண்டியிருந்ததால் மிகவும் சிரமப்பட்டுக் கடந்தார் ஆண்டர்சன். அரை மைல் தூரம் சென்றதும் ஒரு காட்டுப்பருத்தி… Read More »ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

மதிய உணவுக்குப் பிறகு ஆண்டர்சன் காட்டுப்பாதையில் புலி விட்டுச் சென்ற சுவடுகளைப் பின் தொடர்ந்தார். புலியின் சுவடுகள் கல்யாணி ஆற்றை ஒட்டிய உயரமான மூங்கில் அடர்ந்த பகுதிக்குள்… Read More »ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

சாமலா பள்ளத்தாக்கு

ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

சாமலா பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் சேஷாச்சலம் மலை ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி, சித்தூர் மற்றும் கடப்பா ஜில்லாக்களில் அடங்கிய… Read More »ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

கணநேர மரணம்

ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடந்த ரயில்வே ஊழியரின் உடலைக் கண்டதும் புலி அருகில்தான் இருக்கக்கூடும் என்பதை ஆண்டர்சன் உணர்ந்துவிட்டார். புலியைச் சுடுவதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்தார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

புலி வேட்டை

ஆட்கொல்லி விலங்கு #1 – புலி வேட்டை

சென்னையிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  மாமண்டூர் காட்டுப் பகுதியில் (தற்பொழுது இந்த வனப்பகுதி ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே உள்ளது) சுமார் 70 ஆண்டுகளுக்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #1 – புலி வேட்டை