டார்வின் #25 – வகைப்படுத்துதல்
செப்டம்பர் 17, 1842 அன்று டார்வினும் குடும்பமும் லண்டனில் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார். அது டார்வினும் எம்மாவும் சேர்ந்து வாழ்ந்த முதல் வீடு. ஆனாலும் என்ன… Read More »டார்வின் #25 – வகைப்படுத்துதல்
செப்டம்பர் 17, 1842 அன்று டார்வினும் குடும்பமும் லண்டனில் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார். அது டார்வினும் எம்மாவும் சேர்ந்து வாழ்ந்த முதல் வீடு. ஆனாலும் என்ன… Read More »டார்வின் #25 – வகைப்படுத்துதல்
டோடோ பறவை மிகவும் பிரபலமான பறவையான டோடோ, விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் இயற்கை வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த அதிசயமான பறவை சுமார்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்
வேத இலக்கியங்களின் காலமும் பித்ருக்கள் – முன்னோர்கள் – வழிபாடும் இந்தியாவில் இலக்கியப் படைப்புகள் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் எது என்ற கேள்விக்கு நாம் திரும்புவோம். கிறிஸ்து… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #31 – வேதமும் வேதாந்தமும் – 2
ஓர் ஊரில் ஒரு திருடன் வசித்துவந்தான். அவன் பெயர் ஹனுமப்பா. அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவளுடைய பெயர் ரங்கம்மா. அவளும் திருட்டுத்தொழிலில் கை தேர்ந்தவள்.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #22 – திருடன்
டார்வினின் மனதில் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஏற்கெனவே முழுவடிவம் எடுத்திருந்தது. எழுதி வெளியிடுவதுதான் பாக்கி. இதுவரை யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை. உறவினர் ஹென்ஸ்லேயிடம் சொன்னதில் பிரயோஜனம்… Read More »டார்வின் #24 – வெளியேற்றம்
டார்வின் அப்போது மனிதப் பரிணாம மாற்றத்தை ஆராயத் தொடங்கி இருந்தார். இயற்கைத் தேர்வு எனும் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்திவிட்டோம் என்ற திருப்தி அவருக்கு இருந்தது. அதேசமயம்… Read More »டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?
‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்
விலங்குகள் உருமாற்றம் அடைகின்றன. விலங்குகள் பிறக்கும்போதே மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்கின்றன. மனிதர்கள் இவற்றில் தமக்கு வேண்டிய அம்சங்களை மட்டும் தேர்வு செய்து… Read More »டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?
எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்
பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் ரகசியமாக நடைபெற்று வந்தன. அந்த ஆய்வுப் பணிகள் டார்வினின் மன அழுத்தத்தைக் கூட்டின. எங்காவது கிளம்பிச் சென்றால் தேவலாம் என்பதுபோல இருந்தது.… Read More »டார்வின் #21 – திருமணம்