ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை
ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில். நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில்… Read More »ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை
ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில். நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில்… Read More »ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை
மழைப் பொழிவு எவ்வாறு நிகழ்கிறது? மழைப்பொழிவு என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து, நீர்த்துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையினால் பூமியை வந்தடையும் இயற்கை நிகழ்வாகும். சூரிய வெப்பத்தால்… Read More »சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்
துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்
பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.… Read More »மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்
கடல் வாணிபத்தில் ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியின் ஏகபோகத்தை உடைக்க வேண்டும், சுதேச இயக்கம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான் சுதேசி நீராவிக்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 8 – சுதேசக் கப்பலுக்கு முந்தைய கடல் வாணிப முயற்சிகள்
அயோத்திதாசரின் தீவிர முயற்சியின் காரணமாக உருவக்கப்பட்ட திராவிட மகாஜன சபை, ஒதுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர அரும்பாடுபட்டது. பன்னெடுங்காலமாக இன்னல்களைச்… Read More »அயோத்திதாசர் #6 – திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள்
இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன்… Read More »முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்
இந்திய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரிய வீரர்களாகவும் பேரரசர்களாகவும் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்களாகவும் இருப்பது அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஆட்சி செய்த மிகச் சில அரசர்களில் சமுத்திரகுப்தரும்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்
ஏனென்றால் வரலாறு நமக்குப் புதிய கண்களை அளிக்கிறது. நம் இதயத்தை அகலப்படுத்துகிறது. கண்டுபிடிப்பு என்பது புதிய இடங்களுக்குச் செல்வதல்ல. புதிய கண்களைக் கொண்டு பார்ப்பதுதான் என்கிறார் பிரெஞ்சு… Read More »ஏன் வரலாறு? #5 – பண்பாடு அல்ல, பண்பாடுகள்
கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக் குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்