Skip to content
Home » Archives for அக்களூர் இரவி » Page 5

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை) ‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’ கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற… Read More »புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… Read More »புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 16வது கதை) தற்போதைய காலத்தில் புத்தரின் மகன் ராகுலன் இரவில் தோட்டத்திலிருக்கும் வீட்டில் தங்கினாலும் விதிகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கடந்த பிறவியிலும் ராகுலன்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

(தொகுப்பிலிருக்கும் 14 வது கதை) மிகவும் மதிக்கப்படும் ஒரு துறவி, சுவையான உணவின் மீதான ஆசையைக் கைவிடமுடியாமல் நாக்குக்கு அடிமையாகி மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்புகிறார். கௌதமரிடம்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் 12வது கதை இது) ஜேதவனத்தில் கௌதமர் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது. பிக்குணிகளின் மடத்தில் வசித்த ஒரு துறவி கர்ப்பமாக இருப்பது பிரச்னையாகிறது.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் முதல் கதை இது) ஒருநாள் அனந்தபிண்டிகர் வேறு நம்பிக்கையைப் பின்பற்றும் பள்ளிகளின் 500 நண்பர்களை அழைத்துக்கொண்டு கௌதம புத்தரைச் சந்திக்க வந்திருந்தார். பூக்களும் மாலைகளும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள்

புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

இந்தியத் துணைக்கண்டத்தின் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் போன்று ஜாதகக் கதைகளும் வெகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும்,… Read More »புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்தம் எழுச்சி பெறுவதற்கு முன்பே, வேதப்பிராமணர்கள் அவர்கள் பின்பற்றிய புதிரான விஷயங்கள் சிலவற்றுடன் மிகவும் இணக்கமாக இருக்கக்கூடிய ஊகச் சிந்தனை வகைகளை சிறிய விளக்க நூல்களாக அமைத்து… Read More »பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பிற்காலத்தில், எடுத்துக்காட்டாக காவியங்களில், இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது; தவம் கடினமானதாகவும்; சுய-சித்திரவதை வெறுப்பூட்டுவதாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டம் தொடங்கி, இப்போது இந்த மிக நவீன… Read More »பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமய நம்பிக்கைகள் குறித்துப் பதிவாகியிருக்கும் விவரங்கள், உலகின் வேறு பிரதேசங்களில் காணப்பட்ட நம்பிக்கைகளுடன் பெருமளவுக்கு ஒத்திசைவுடன் இருந்தன; சீனா, பாரசீகம் மற்றும்… Read More »பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை