தோழர்கள் #41 – எது என் வழி?
அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை… Read More »தோழர்கள் #41 – எது என் வழி?
இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.
அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை… Read More »தோழர்கள் #41 – எது என் வழி?
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றிலும் தடம் பதித்த இன்னொரு தோழர் அகில்யா ரங்னேகர். அவரது நூற்றாண்டு 23 ஜூலை 2023 அன்று… Read More »தோழர்கள் #40 – போர்க்களத்தின் அரசி
ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் முன்னால் எளிமையாகத் திருமணம் நடந்தது. இறுதியில் உமாநாத் நன்றி தெரிவித்துப் பேசினார்: ‘பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதைச் சொல்வதற்காகத் தாலி அணியப்படுகிறது என்றால் ஆணுக்கு… Read More »தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்
இந்தியாவெங்கும் வெடித்த சுதந்திரப் போராட்டம் பொன்மலையிலும் பரவி இருந்தது. பாப்பா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் போனார்கள். அன்றைய மக்களின் கோஷமான காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் ஐக்கியம்… Read More »தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்
மிரட்டலான உருவம். கம்பீரமான குரல். இருக்கும் இடத்தில் அனைவரையும் கட்டிப் போட்டு விடும் ஆளுமை. இதுதான் பாப்பா உமாநாத் என்ற பெண் சிங்கம். பாப்பாவின் இயற்பெயர் தனலட்சுமி.… Read More »தோழர்கள் #37 – பெண் சிங்கம்
இதனிடையே மொழிவாரி மாநிலக் கோரிக்கையில் ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே பகிர்வோம். சுதந்திரம் பெற்றதும் இந்தியாவெங்கும் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு என்ற… Read More »தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி
வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்து, பின்பு அனைத்தையும் விட்டுவிட்டுப் பொதுத்தொண்டில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஆர். வெங்கட்ராமன்மீது ஜானகி மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார்.… Read More »தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்
அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு… Read More »தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்
டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து போர்முனைக்குச் செல்லுமாறு ஆணை கிடைக்க, படைகள் நகரத் தொடங்கின. வழியெல்லாம் விமான குண்டு வீச்சுகளை சமாளித்துக் கொண்டே சென்றனர் படைகள். அவர்கள் வந்து… Read More »தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி
பொறுப்பேற்றுக் கொண்ட சுபாஷ் எழுச்சியுரையாற்ற, அவ்வளவு நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த சந்தேகங்கள் காணாமலேயே போயின. மகாத்மா காந்தியுடன் தான் கருத்து வேறுபட்டதைக் குறிப்பிட்ட சுபாஷ் அடக்குமுறையாளரை… Read More »தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி