Skip to content
Home » Archives for கி. ரமேஷ் » Page 4

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.

ஜீவா எனும் மானுடர்

தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி… Read More »தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

இ.எம்.எஸ்

தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

நிலம், குடியிருப்பு என்று அனைத்து வகை இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடை செய்து ஓர் அவசரச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. இதனால் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு… Read More »தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

கம்யூனிசப் பயணம்

தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச்… Read More »தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

தோழர்கள் #19 – கேரளத்தின் தோழர்

1957ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி. இந்திய வரலாறு மறக்கமுடியாத ஒரு தினம். அன்றுதான் முதன்முறையாக கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஓர் அரசு ஜனநாயக… Read More »தோழர்கள் #19 – கேரளத்தின் தோழர்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பி.ஆர்., தில்லியில் கட்சிப் பத்திரிகையான ‘நியூ ஏஜ்’ல் ஆசிரியராகக் கட்சியால் நியமிக்கப்பட்டார். எனவே இங்கும் அங்குமாக மாறி மாறிப் பணியாற்றினார். கட்சி… Read More »தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

1940இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருந்த உறவு முறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தனியாக செயல்படத் தொடங்கியது. அவர்களது யுத்த எதிர்ப்பைக் கண்காணித்த அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது… Read More »தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

அரசியல், சங்கம், கட்சி

தோழர்கள் #16 – அரசியல், சங்கம், கட்சி

இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தையொட்டி காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு எந்த உடன்பாட்டுக்கும் வரத்தயாராக இல்லை. கல்கத்தாவில் அடுத்த மாநாட்டை நடத்த காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் அதைத் தடுத்து… Read More »தோழர்கள் #16 – அரசியல், சங்கம், கட்சி

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

கல்லூரியில் சிறந்த மாணவராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் பி.ஆர். அங்கு நடந்து வந்த பொம்மை நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அந்த நாடாளுமன்றத்தில் நேரு… Read More »தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

6 டிசம்பர் 1952. தமிழக சட்டசபைக்கு எப்போதும் குறித்த நேரத்துக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவரைக் காணவில்லை. சற்று தாமதமாக வந்த எதிர்க்கட்சித் தலைவரை, அரசாங்கக் கட்சித் தலைவரான… Read More »தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

கட்சிதான் என் வாரிசு

தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

ஷாம்ராவும் கோதாவரியும் மகாராஷ்டிர மாநில கிசான் சபாவை அமைப்பதென்று முடிவெடுத்தனர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக கோதாவரி மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து 700 கிராமங்களுக்கு நடந்தே சென்று சுமார் 160… Read More »தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’