Skip to content
Home » Archives for நாகூர் ரூமி » Page 2

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

மதம் தரும் பாடம் #18 – வெள்ளை உள்ளம் பொருத்திய கறுப்புக்கல்

இது நடந்தது மக்காவில். ரொம்ப காலத்துக்கு முன்னே நியாய தர்மத்தை நிலைநாட்ட குசய், ஹாஷிம் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். மேலே சொன்ன குசய் மக்காவில் தாருந்நத்வா என்ற… Read More »மதம் தரும் பாடம் #18 – வெள்ளை உள்ளம் பொருத்திய கறுப்புக்கல்

Umar ibn al-Khattab

மதம் தரும் பாடம் #17 – மனதை மாற்றிய மாமறை

ஒரு முறை நபிகள் நாயகம் இப்படிப் பிரார்த்தித்தார்கள்: ‘யா அல்லாஹ், இரண்டு உமர்களில் ஒருவரை இஸ்லாத்தில் இணைத்து என் கரங்களை வலுப்படுத்துவாயாக’. அந்த இரண்டு உமர்களில் ஒருவர்… Read More »மதம் தரும் பாடம் #17 – மனதை மாற்றிய மாமறை

Heraclius

மதம் தரும் பாடம் #16 – எதிரியின் வாக்குமூலம்

ஹெராக்லியஸ். ஏழாம் நூற்றண்டில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னராக இருந்தவர். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது அவர் பாரசீகர்களை வெற்றிகொண்டிருந்தார். அந்தக் காலத்தில் உலகையே… Read More »மதம் தரும் பாடம் #16 – எதிரியின் வாக்குமூலம்

மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

அவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். எட்டாம் நூற்றாண்டு. இருவருமே பேரறிஞர்கள், இஸ்லாமிய சட்ட நிபுணர்கள், இறையியலாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இருவருமே சூஃபிகள், ஞானிகள். அதில் ஒருவர்… Read More »மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா

ஜெருசலம் வெல்லப்பட்டுவிட்டது. ஆனால் கலீஃபாவே நேரில் வந்தால்தான் நகரை ஒப்படைக்க முடியும் என்று பிரதம பாதிரி சொன்னார். அதாவது ஆசைப்பட்டார். அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஏனெனில்… Read More »மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா

மதம் தரும் பாடம் #13 – தூங்காதே தம்பி தூங்காதே

அண்ணன் ஒரு பேரரசன், புகழ்மிக்கவன். அது மட்டுமல்ல. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? யானைகளோடு போர் செய்தவன். தன் தோளால் இடித்து மலைகளைப் பெயர்த்து எடுத்தவன். பத்து மகுடங்களைக்கொண்டவன்.… Read More »மதம் தரும் பாடம் #13 – தூங்காதே தம்பி தூங்காதே

மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

முன்னொரு காலத்தில் ஒரு கொடூரன் வாழ்ந்து வந்தான். என்னவோ தெரியவில்லை, அவனுக்கு அவன் வாழ்ந்த சமுதாயத்தையே பிடிக்கவில்லை. அது அவனுக்கு அநியாயம் செய்துவிட்டதாக நினைத்தான். அதனால் சமுதாயத்தைப்… Read More »மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மருத்துவ நெறிமுறைகள் இப்னு சீனாவின் ஆகச்சிறந்த மருத்துவப் படைப்பான  ‘மருத்துவ நெறிமுறைகள்’ (Canon) என்ற நூல் மருத்துவத்துறையில் ஓர் ஆதார நூலாகக்கருதப்படுகிறது. மனித உடல், அதன் அமைப்பு, நோய்கள்,… Read More »மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மருத்துவர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அனைவரின் வாய்களும் ஓயாமல் புகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெயர் அவரது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆதரித்துப் பேசியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் இரு… Read More »மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

தனது 30வது வயதில் ஒரு நாள் தியானம் செய்துகொண்டிருந்தபோது, தான் வாழப்போவது 72 ஆண்டுகள்தான் என்ற உண்மையை மஹாவீரர் தெரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னரே துறவு பூண வேண்டும்… Read More »மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2