Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #22 – ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

சென்ற பகுதியில், பிருதிவிராஜ் சௌகானுக்குப் பிறகும் பாரதத்தில் அரசர்களின் வீர வரலாறு தொடர்ந்தது என்று பார்த்தோம். அப்படிப்பட்ட ஒரு பேரரசர்தான், இரண்டாம் பாண்டியப் பேரரசை உச்சத்திற்குக் கொண்டுசென்ற… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #22 – ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #21 – பிரித்விராஜ் சௌகான்

இந்தியாவின் இடைக்கால வரலாற்றில், உண்மை வரலாறும் கொஞ்சம் அதீதமான புனைவுகளும் ஒன்றோடொன்று கலந்து சில மன்னர்களின் வாழ்க்கை வரலாறாக முன்னே நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாறுகளில் பிரித்விராஜ் சௌகானின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #21 – பிரித்விராஜ் சௌகான்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #20 – கோவிந்தசந்திரர்

பெரும்பாலும் ஹர்ஷவர்த்தனரோடு நின்றுவிடும் வட பாரதத்தின் வரலாற்றில், அவருக்குப் பின் ஆட்சி செய்த முக்கியமான அரசர்களைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வரும் மற்றொரு சிறப்பான அரசர்,… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #20 – கோவிந்தசந்திரர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #19 – விஷ்ணுவர்த்தனர்

பொயு பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வரலாறு பெரும் மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் அதுவரை கோலோச்சிக்கொண்டிருந்த சோழப் பேரரசும் சாளுக்கியர்களின் அரசும் படிப்படியாக வலுவிழக்கத்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #19 – விஷ்ணுவர்த்தனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #18 – போஜராஜன்

இடைக்காலத்தில் பாரதத்தை ஆட்சி செய்த மிகச்சிறந்த அரசர்களில் ஒருவர் போஜராஜன். போஜன் என்ற பெயரை உடைய அரசர்களில் மிகிரபோஜருக்கு அடுத்தபடியாக மிகப்பிரசித்தமானவர் பரமார வம்சத்தைச் சேர்ந்த போஜன்.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #18 – போஜராஜன்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

வழக்கமாகச் சொல்லும் பழமொழிகளான “புலிக்குப் பிறந்தது பூனையாகாது” “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்”, போன்றவை வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கவே பிறந்தவர் ராஜேந்திர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

பாரத நாட்டின் வரலாற்றில் சில மன்னர்கள் ஒரு பேரரசை நிறுவியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் அதன் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காகப் புகழப்படுகிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு முன்னோர் உருவாக்கித் தந்த… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பாரதத்தின் வரலாற்றில் போஜன் என்ற பெயரை உடைய பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிறந்த ஆட்சியையும் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட போஜர்களில் ஒருவரான மிஹிர போஜர், கூர்ஜர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு, வட பாரதத்தில் இருந்த பல அரசுகள் தனித்தனியாகப் பிரிந்து தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின. அவற்றில் ஒன்று கஷ்மீரை மையமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய கர்கோட… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்