Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

தன்னை வளர்த்த ராணி மங்கம்மாளையே சிறையில் அடைத்தார் என்று ஒரு சிலர் கூறினாலும் அம்மாதிரிக் குற்றம் எதையும் செய்யாமல், மங்கமாளின் மறைவுக்குப் பிறகு பொயு 1706ம் ஆண்டு… Read More »மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிராக நடந்த போரில் தளவாய் நரசப்பையாவின் உதவியால் வெற்றி பெற்ற மங்கம்மாள், தன்னுடைய படை பலத்தைப் பெருக்கத் தொடங்கினார். சுற்றிலும் எதிரிகள் இருக்கும் நிலையில்… Read More »மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி… Read More »மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

சொக்கநாத நாயக்கரின் படையில் ருஸ்தம் கான் என்ற தளபதி ஒருவன் இருந்தான். தன் சகோதரனால் மனநோயாளிப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் வாடிய சொக்கநாதர், ருஸ்தம் கானின் உதவியால்… Read More »மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

தனக்குப் பெண் கொடுக்க மறுத்ததற்காக தஞ்சை நாயக்கரான விஜயராகவர் மீது படையெடுத்து, அந்தப் படையெடுப்பின் விளைவாக தஞ்சை நாயக்கர் வம்சமே அடியோடு அழியக் காரணமாக இருந்த சொக்கநாத… Read More »மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

திருமலை நாயக்கரின் காலத்தில் தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட உரசல், திருமலை மன்னரின் மகனான முத்துவீரப்பரின் காலத்திலும் தொடர்ந்து, சொக்கநாதர் காலத்தில் பெரும் பிரச்சனையாக… Read More »மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

மதுரை நாயக்கர்கள் #26 – சொக்கநாத நாயக்கர்

மிக இளைய வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சொக்கநாத நாயக்கர் வீரம் மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு நாட்டை நல்ல முறையில் நிர்வகிக்க வீரம் மட்டுமே… Read More »மதுரை நாயக்கர்கள் #26 – சொக்கநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் #25 – இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர்

மைசூருக்குப் போர் செய்யச் சென்ற நாயக்கரின் படைகள் வெற்றிச் செய்தியைக் கொண்டுவருவதற்கு முன்னால் திருமலை நாயக்கர் மறைந்துவிட்டார் அல்லவா. அதன் காரணமாக அவருடைய மகனான முத்து வீரப்ப… Read More »மதுரை நாயக்கர்கள் #25 – இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் #24 – திருமலை நாயக்கர் – ஆளுமை

தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்களில் அதிகபட்ச சர்ச்சைக்கு உள்ளானவராக திருமலை நாயக்கரைச் சொல்லலாம். நாயக்கர் வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான ரங்காச்சாரியார், திருமலை நாயக்கர் ‘ஆட்சித்திறன் அற்றவர்’ என்றும்… Read More »மதுரை நாயக்கர்கள் #24 – திருமலை நாயக்கர் – ஆளுமை

மதுரை நாயக்கர்கள் #23 – திருமலை நாயக்கர் – மீண்டும் போர்கள்

தனது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல போர்களைச் சந்தித்து அவற்றில் வெற்றி பெற்று அரசை தன்னாட்சி பெறச் செய்த பிறகு, சில காலம் அமைதியான ஆட்சியைத் தந்த… Read More »மதுரை நாயக்கர்கள் #23 – திருமலை நாயக்கர் – மீண்டும் போர்கள்