Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு, வட பாரதத்தில் இருந்த பல அரசுகள் தனித்தனியாகப் பிரிந்து தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின. அவற்றில் ஒன்று கஷ்மீரை மையமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய கர்கோட… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியை அளித்த தந்தை – மகன்களில் சமுத்திரகுப்தர் – இரண்டாம் சந்திரகுப்தருக்கு அடுத்தபடியாக காலவரிசைப்படி வருவது மகேந்திரபல்லவரும் அவரது மைந்தரான நரசிம்ம… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

வடக்கில் ஹர்ஷவர்த்தனரும் மத்திய இந்தியாவில் இரண்டாம் புலகேசியும் பேரரசுகளை உருவாக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் தென்பகுதியில் ஆட்சிக்கு வந்தவர் மகேந்திரவர்மர். அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பொயு ஏழாம் நூற்றாண்டில் பாரதத்தை ஆட்சி செய்த பெருவீரர்களில் இரண்டாவதாக நாம் பார்க்கப்போவது சாளுக்கியப் பேரரசரான இரண்டாம் புலகேசியைப் பற்றி. குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியபோது எப்படி… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

இந்திய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரிய வீரர்களாகவும் பேரரசர்களாகவும் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்களாகவும் இருப்பது அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஆட்சி செய்த மிகச் சில அரசர்களில் சமுத்திரகுப்தரும்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

இந்தியாவின் பொற்கால ஆட்சியைத் தந்த குப்தர்களின் அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை சமுத்திரகுப்தருடையது. அவரது தந்தையான முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் கங்கைச் சமவெளியில் மட்டும் இருந்த குப்தர்களின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்