Skip to content
Home » அரசியல் » Page 11

அரசியல்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

1746 டிசம்பர் மாதத் தொடக்க நாளில் ஆனந்தரங்கருடன் பேசிய ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘தேவனாம்பட்டணத்தை நாம் வாங்கினால் (பிடித்தால்) தவிர இங்கு நாம் வியாபாரம் செய்வது கஷ்டம்’ எனத்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

சிறைவாசத்தை வீணாக்கக்கூடாது என்று முடிவெடுத்த ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்தி வகுப்பு, அரசியல் விவாதம், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள் எனப் பலவற்றையும் விவாதிக்கலானார்கள். இலக்கியத்… Read More »தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

தண்டவாளத்துக்கு அருகில் உடல் கிடைத்ததும், கோகுல் ராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என்றே முதலில் சந்தேகப்பட்டது திருச்செங்கோடு காவல் துறை. காணாமல் போனதாக முன்னர் பதிந்திருந்த வழக்கை… Read More »சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

தேவனாம்பட்டணம். சென்னைப் பட்டிணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பட்டிணம், துறைமுக நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக இங்கிலீஷ்காரர்கள் வணிகத்துக்காகக் கால்கொண்ட இடம் இந்தத் தேவனாம் பட்டிணம். பின்னர் இது, வணிகத்திற்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

கோகுல் ராஜ்

சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள்.… Read More »சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

Umanath

தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற… Read More »தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

கண்ணகி முருகேசன்

சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே… Read More »சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’