Skip to content
Home » அரசியல் » Page 17

அரசியல்

சுந்தரய்யா

தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள்… Read More »தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்

காதல் கல்யாணமா செய்கிறாய்?

சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடலாம் என்று எண்ணக்கூடிய தோற்றம். மெல்லிய குரலில்தான் பேசுகிறார். ஆனால் அவரிடமிருந்து புறப்பட்டு வரும் சொற்களின் வலிமையும் அந்த வலிமைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும்… Read More »சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

கட்டாரி

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

‘றங்கப்புள்ளே’ – ஆளுநர் துப்ளேக்ஸ் உற்சாகமாக இருக்கும்போது ஆனந்தரங்கரை இப்படித்தான் அழைப்பாராம். இருவருக்கும் இடையிலான நட்பு மிகவும் அந்தரங்கமானது. ‘ஆரிடமும் சொல்லாதே’ என பல விஷயங்களை இவரிடம்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

தூத்துக்குடி உப்பளம்

சாதியின் பெயரால் #1 – அறிமுகம்

இந்தப் புத்தகம் எப்படி உருவானது என்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு பத்திரிகையாளனாக நான் உருவான பின்னணியைச் சுருக்கமாகவேனும் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக… Read More »சாதியின் பெயரால் #1 – அறிமுகம்

தியூப்ளேவும் ஆனந்தரங்கரும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

ஜோசப் பிரான்சுவா துப்ளேக்ஸ் (Joseph Francois Dupleix). 1697இல் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1720 இல் பிரெஞ்சிந்திய வணிகராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

அயலி

யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம் பூனைகள்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #1 – பூனையைப் போல உலவும் கதைகள்!

கே.டி.கே.தங்கமணி

தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

ஒரு செல்வச் சீமானின் மகன். தானே துவைத்த வேட்டி சட்டை அணிந்து காலம் முழுவதும் ஒரு மஞ்சள் பையுடன் தொழிலாளர் மத்தியில் வலம் வந்த பெருமகன் தோழர்… Read More »தோழர்கள் #26 – உரக்கப் பேசு!

குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பி.எஸ்.ஆர்

தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… Read More »தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’

330 முறை முழங்கிய பீரங்கி!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

புதுச்சேரியில் நிகழ்ந்தக் கொண்டாட்டங்கள், அதன் வர்ணனைகள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகளைக் கடந்த பதிவில் பார்த்தோம். கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றார் ஆனந்தரங்கர். சற்றே எட்டயிருந்து… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!