Skip to content
Home » இலக்கியம் » Page 22

இலக்கியம்

சங்கம்

சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… Read More »செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

சமஸ்கிருதம்

சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் : ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியாக இருக்கக்கூடும்’. தட்சிணப் பிராகிருதத்தோடு… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… Read More »செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

பந்தயம்

செகாவ் கதைகள் #20 – பந்தயம்

இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும்,… Read More »செகாவ் கதைகள் #20 – பந்தயம்

டிராகுலா

என்ன எழுதுவது? #6 – டிராகுலா

ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும்… Read More »என்ன எழுதுவது? #6 – டிராகுலா

செகாவ் கதைகள் #19 – நாயுடன் வந்த பெண் 2

III மாஸ்கோவில் அவரது வீடு குளிர் கால நடைமுறையில் இருந்தது; அடுப்புகள் ஏற்றப்பட்டன. காலையில், இன்னமும் இருளாக இருக்கும் போதே, குழந்தைகள் தங்களது காலை உணவை முடித்துவிட்டு,… Read More »செகாவ் கதைகள் #19 – நாயுடன் வந்த பெண் 2

நாயுடன் வந்த பெண்

செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

I கடற்கரைக்குப் புதியதாக ஒருவர் வந்திருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது; சிறிய நாயுடன் ஒரு பெண். பதினைந்து நாட்களாக யால்டாவில் இருந்த டிமிட்ரி டிமிட்ரிச் குரோவ்வுக்குச் சூழல் பழகிப்போயிருந்தது. எனவே… Read More »செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

VII ஐயா வந்தார் – அப்படித்தான் அவர்கள் காவல் அதிகாரியை அழைத்தார்கள். எப்போது அவர் வருவார் என்பதும், அவர் எதற்காக வருகிறார் என்பதும் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு… Read More »செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

V விண்ணேற்பு நாள் அன்று மாலை பத்து, பதினோரு மணி போல, மேய்ச்சல் புல்வெளிகளில் ஆடிக்கொண்டிருந்த பெண்களும் ஆண்களும் பெரிய சத்தம் இட்டுக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினார்கள்.… Read More »செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3