Skip to content
Home » இலக்கியம் » Page 21

இலக்கியம்

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

சீலியின் சரீரம்

சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

உயர்சாதி பாதிரியாருக்கு மாதாவின் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் உண்டு. புதிதாக இணைந்த கோவிலில் பணிபுரியும் திருமணமான இளம்பெண் சீலிமீது அவருக்கு ஏதோ ஈர்ப்பு வருகிறது.… Read More »சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

ஓமர் இபின் சையது

உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

1770-ல், ஆஃப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் செனெகலில் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஒமர் இபின் சையது. ஃபுலானி பழங்குடியைச் சேர்ந்த கறுப்பர். இஸ்லாமை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவுக்கு… Read More »உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

‘பழங்குடியின மக்களைத் தங்கள் ஆராய்ச்சியின் காட்சிப் பொருளாகவும் அறிவியல் ஆய்வின் உபகாரப் பொருளாகவும் கருதும் மானுடவியல் அறிஞர்கள், அவர்களை விலங்குபோல் மிருகக்காட்சிசாலையில் அடைக்க விரும்புகிறார்கள்.’ இது அவர்கள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

அபூர்வப் பழம்

விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… Read More »அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… Read More »என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புரட்சியாளன்

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

3 அவர்கள் மொத்தம் 17 பேர் இருந்தனர். 15 படைவீரர்கள், ஒரு கடைநிலை படைவீரர், தாடியில்லாத இளம் அதிகாரி. அதிகாரி தழல் விட்டெரியும் நெருப்பின் முன்னால் அமர்ந்துகொண்டு… Read More »உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

நான் ஒரு கலப்பினத்தவள். ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் உள்ள நீக்ரோக்களில் என் ஒருத்திக்கு மட்டுமே, என் அம்மா வழித் தாத்தா இந்திய மூதாதைய தொடர்பு இல்லாதவர். இதைத்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

சூரியசேனனும் தாசி தேவயானியும்

விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தினச் சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டினான். அதைப் பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்