Skip to content
Home » இலக்கியம் » Page 21

இலக்கியம்

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… Read More »அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

அற நூல்கள்

அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூற்றிலிருந்து தமிழ்க்குடியின் தொன்மையை அறியலாம். ‘வட வேங்கடம் தென்குமரி… Read More »அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

தமிழிலக்கிய வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை.இவ்வுரை நூல்கள், ‘வியாக்கியானங்கள்’… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… Read More »செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

ஆண்டாள்

சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்ப் பருவம். காலையில், மஃப்ளரைக் காது வரை இறுகி மூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு (?) செல்பவர்களைப்… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

III இலையுதிர் காலத்தின் காலை ஒன்றில், இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய அங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு, சகதியில் மிதித்துக்கொண்டே நடந்தார். சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களின் வழியே சென்று,… Read More »செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’ இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… Read More »செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

ஔவை நடராசன்

காற்றில் கலந்த கற்பூரம்

‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… Read More »காற்றில் கலந்த கற்பூரம்