Skip to content
Home » இலக்கியம் » Page 8

இலக்கியம்

புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 3ம் பகுதி) செல்வந்தரின் வீட்டுக்கு தனியே சென்று வந்த மூத்த துறவி திரும்பிவந்து பார்த்தபோது மடாலயத்தில் புதிய துறவி இல்லை என்றதும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 2ம் பகுதி) பத்துவிதமான ஆற்றல்கள் பெற்றிருந்த காஸப்ப புத்தரின் காலம். ஒரு கிராமத்தில் இருந்த மடத்தில் துறவி ஒருவர் வசித்தார். மடத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 1ம் பகுதி) வணக்கத்துக்குரிய சாரிபுத்தர் பிக்ஷை எடுத்துச் சிரமப்படும் ஓர் ஏழைச் சிறுவனைக் காண்கிறார். அவனுக்கு பௌத்த நெறிமுறைகளை எடுத்துரைத்து சங்கத்தில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 3ம் பகுதி) முற்பிறவி கதை இது. அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பெரும் தனாதிகாரியின் குடும்பத்தில் போதிசத்துவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 2ம் பகுதி) ‘பெரு வணிகரே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ உங்கள் குழந்தைகளைப் பற்றியோ நீங்கள் சிந்திக்கவில்லை. கவலைப்படவில்லை. சந்நியாசி கௌதமருக்குச் சேவை… Read More »புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை) ஒரு தேவதை, அது தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான அனாத பிண்டிகர், புத்தரிடம் விசுவாசமாக இருப்பதிலிருந்து தடுக்க முயற்சி செய்கிறது. அது தீங்கான யோசனையைச்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 39வது கதை) ஜேதவனத்தில் போற்றுதலுக்குரிய சாரிபுத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்வார். எனினும், வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறுமாதிரி நடந்துகொள்வார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 38வது கதை) ‘ஏமாற்றுக்காரனை ஏமாற்றியவன்’ மடாலயத்தின் ஒரு பிக்கு தையல் கலையில் வல்லவராக இருந்தார். ஆனால் அந்தக் கலையைப் பயன்படுத்தி சக துறவிகளை ஏமாற்றிவந்தார்; பின்னொரு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 37வது கதை) ‘மூத்தோரை மதியுங்கள்’ அனந்தபிண்டிகர் மடாலயம் ஒன்றைக் கட்டி முடித்திருந்தார்; பணி முடிந்துவிட்டதைத் ததாகருக்குச் செய்தியாக அனுப்பி மடத்துக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 36வது கதை) முன்னொரு காலத்தில் புத்தர் ஜேத வனத்தில் இருந்த மடாலயத்தில் தங்கியிருந்தார். இளைஞர் ஒருவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அடிப்படை விஷயங்களை எடுத்துரைத்து… Read More »புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்