Skip to content
Home » இலக்கியம் » Page 10

இலக்கியம்

Measure for Measure

ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

அறிமுகம் ‘நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.’ –… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

Charles Lamb

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2

இதைக் காட்டிலும் மோசமான நிலைமைகள் உண்டு: திருமணமானவர்கள் தனியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு, நீங்கள் அவர்களின் நண்பராகப் பழகியிருக்க வேண்டும். நேரில் சந்தித்து, உங்கள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #25 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 2

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #31 – நான்மணிக்கடிகை – 4

கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டுஎனக் கேட்டதே செய்ப புலன்ஆள்வார்; வேட்ட இனியவே செய்ப அமைந்தார்; முனியாதார் முன்னிய செய்யும் திரு (41) (கம்மியர் = கன்னார் =… Read More »அறம் உரைத்தல் #31 – நான்மணிக்கடிகை – 4

The Merry Wives of Windsor

ஷேக்ஸ்பியரின் உலகம் #7 – வின்ட்சரின் மனைவிகள் – 2

அங்கம் 3 – காட்சி 1-3 அதே நேரத்தில் எவன்ஸ் சண்டை எங்கே என்று தெரியாமல் வயல்களுக்கு இடையில் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சிம்பிள் அங்கே வந்து… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #7 – வின்ட்சரின் மனைவிகள் – 2

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

திருமணமாகாத ஒரு தனியனாக, மணம் புரிந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வேடிக்கை பார்ப்பதில் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். திருமணமாவதால் இன்னின்ன சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று அவர்கள் சொல்வதை… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… Read More »அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

வின்ட்சரின் மனைவிகள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #6 – வின்ட்சரின் மனைவிகள் – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் பிறந்த வருடத்தில் இருந்து அடுத்த 40 வருடங்களுக்கு இங்கிலாந்து அரசியாக முதலாம் எலிசபெத் இருந்து வந்தார். இது இங்கிலாந்து நாட்டின் பொற்காலத்தின் ஆரம்ப நாட்களாகக்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #6 – வின்ட்சரின் மனைவிகள் – 1

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2

கன்றாமை வேண்டும் கடிய; பிறர்செய்த நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்; என்றும் விடல்வேண்டும் தங்கண் வெகுளி; அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை (13) மனம் நோகும்படி பிறர் தமக்குச்… Read More »அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2

வெரோனாவின் இரு கனவான்கள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #5 – வெரோனாவின் இரு கனவான்கள் – 2

அங்கம் 3 – காட்சி 1,2 வாலெண்டினின் திட்டத்தை பிரபுவிடம் பிரோட்டஸ் தெரிவிக்கிறான். வாலெண்டின் சில்வியாவுடன் ஓடிப்போவதைத் தடுப்பது தன்னுடைய கடமை எனவும், இல்லையென்றால் தனது நண்பனுக்குத்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #5 – வெரோனாவின் இரு கனவான்கள் – 2

Malcolm X

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #23 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 2

சென்ற ஆண்டு ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரை ஒன்றில், வெள்ளையர்கள் ‘சலவைச் செய்யப்பட்டவர்கள்’ என்று அர்னால்ட் டாய்ன்பி குறிப்பிட்டார். (அவர் வார்த்தைகளில் சொல்வதானால்:… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #23 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 2