Skip to content
Home » இலக்கியம் » Page 12

இலக்கியம்

ஜர்னைல் சிங்

உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

சுர்ஜித் கௌர் 1, நவம்பர், 1984-ல் நந்தநகரி குருத்வாரா, கலவர கும்பலால் இடிக்கப்பட்டது. தினமும் சென்று வணங்கிய அது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க என்… Read More »உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

அணுக் கதிர்வீச்சு வெளியேறியதில் புதிதாய் ஒன்றும் சிக்கல் இல்லை. ஏற்கெனவே கிடப்பில் இருந்த மிக முக்கியப் பிரச்னையைச் சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு அது கவனப்படுத்தியிருக்கிறது. அணுசக்தியின்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

அந்த நள்ளிரவின் இருள் மயானத்தில் நாலாபுறமும் சிதைகள் எரிந்து பிணவாடை வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் கொட்டக் கொட்ட கண் விழித்து நோட்டமிட்டன. விக்கிரமாதித்தன் மனம் சலிக்காமல்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

காமத்துப்பால் உயிர்க்கு உறுதிப் பொருளாவன நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். எவ்வகை ஆயினும், நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால், வீடு… Read More »அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

‘குளோப்’ நாடக அரங்கம்

ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

ஷேக்ஸ்பியரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது பெயரை நாம் வாழ்வில் ஒரு முறையாவது கடந்து வந்திருப்போம். அவரது புகழ்பெற்ற நாடகங்கள் சிலவற்றைப் படித்திருப்போம் அல்லது பெயரை… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

Zahida Hina

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

தன் மண்ணுலக மாலிக், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன அந்தக் கொடிய மாலையின் நினைவுகள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. இத்தனை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தபோதும்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

வேதாளம் பறந்து செல்லவும், விக்கிரமாதித்தன் மீண்டும் சென்று அதைத் தூக்கி வருவதுமான நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. முனிவன் சுசர்மன் இருக்கும் வன துர்க்கையம்மன் கோயில் நோக்கி விக்கிரமாதித்தன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

நான் இங்கு வளர்ந்த பன்றிகளைக் குறிப்பிடவில்லை. சின்னஞ் சிறிய இளம் குட்டிகளைப் பற்றியே பேசுகிறேன். அவை உண்மையிலேயே மிக இளமையானவை. அதிகபட்சம் பிறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம்.… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

பன்னெறியியல் பன்னெறி = பல + நெறி + இயல். அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும், நீதிகளையும் எடுத்துச் சொல்லும் இயல் என்பது… Read More »அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

வ.உ.சி

என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர்… Read More »என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு