Skip to content
Home » இலக்கியம் » Page 14

இலக்கியம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். முனிவன் சுசர்மன் இடம் நோக்கி நடந்தான். வேதாளம், அவனது விடாமுயற்சி கண்டு மெல்ல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

‘காட்டு வாத்து கத்துவதைக் கேட்பதற்காக, இரவில் யாரேனும் தன்னந்தனியாக விழித்திருக்கிறீர்களா?’ எப்போதாவது ஒருமுறை நீங்கள் இரவில் கண்விழிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று, இதுவரையிலும் என்னால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

பொதுவியல் பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும்,… Read More »அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

ஆங்கிலேயருடன் போரை ஆரம்பிப்பதென்றால் செவ்விந்தியப் பழங்குடி குலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய படையை உருவாக்கிக் கொண்டு போரிடவேண்டும் என்று என் கணவர் மூலம் சொல்லியனுப்பினேன்.… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

பறந்து போன வேதாளத்தைத் துரத்திச் சென்று, மீண்டும் அதை இறக்கித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். வேதாளம் தனது அடுத்த கதையைத் தொடங்கியது. ‘விதேகபாலன் என்னும் அரசன் ஆட்சி… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

30. மானம் ‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும்… Read More »அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 2

அந்த செவ்விந்தியப் பெண் என்னைக் கொல்வதற்கு முன் நான் அவளைக் கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், அவள் கையில் ஆயுதம் எதும் இல்லை என்பதை அதன் பின்தான்… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 2

கிறிஸ்டோபர் மார்லி

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

ஏதாவது ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டுமென்றால் மட்டுமே புத்தகக் கடைக்குச் செல்வது பல பேரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி நான் சற்றே வேடிக்கையாக உணர்கிறேன். அப்பாவித்தனமான ஒரு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

தலைகீழாக மரத்தில் தொங்கிய வேதாளத்தை இறக்கி எடுத்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் முனிவன் சுசர்மன் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டான். சிறிது தூரம் வரை அமைதியாக வந்த வேதாளம், ‘விக்கிரமாதித்தரே! உம்மைப்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

துன்ப இயல் மனிதர்களின் மனத்துக்குத் துன்பம் உண்டாதலைப் பற்றி இந்த இயல் கூறுகிறது. இன்பம் துன்பம் எனச் சொல்லப்படுவன அனைத்தும் அந்தந்த நிகழ்வுகளைப் பொருத்தன அல்ல. அவற்றைத்… Read More »அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)