Skip to content
Home » இலக்கியம் » Page 13

இலக்கியம்

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1

மனித நாகரிகம் தோன்றியபின், முதல் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் பச்சை மாமிசத்தை நகத்தால் கீறியும், பற்களால் கிழித்தும் சாப்பிட்டார்கள் என்று சீனக் கையெழுத்துப் பிரதி ஒன்றின் வாயிலாக… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை

மீண்டும் வேதாளம் பறந்து சென்ற திசை நோக்கி விரைந்த விக்கிரமாதித்தன் சலிப்பின்றி மரத்தின் மீது ஏறினான். வேதாளம் புகுந்திருந்த அந்த சடலத்தை மறுபடியும் மரத்திலிருந்து இறக்கித் தூக்கித்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

35. கீழ்மை ‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம்… Read More »அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1

கிழக்கு திசையில் நகர்ந்தது பிறை நிலா. அதன் மங்கும் ஒளியில் மலர்ந்த செம்பக மலர், அரபு மல்லி, வகுள மலர் கொத்துகளில் இருந்து எழுந்த நறுமணம் காற்றில்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

ஆங்கிலம் படித்த வங்காளிகளின் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும், ஆங்கிலேயக் குணங்கள் மிக வேகமாக மலிந்து வருகின்றன. இதை ஆங்கிலம் படித்த சில வங்காளிகள் மறுக்கலாம். ஆனால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைப் பிடித்துக் கட்டி தனது தோள்மீது தூக்கிக் கொண்டு நடந்தான். மயானப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்ததுமே, வேதாளம், மீண்டும்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

இருளும் ஒளியும்

என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை… Read More »என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

மிர்குல் துர்சுனின்

உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’

அஸ்லாமு அலைக்கும். என் பெயர் மிர்குல் துர்சுன். சீன கம்யூனிஸ வதைமுகாமில் எனக்கு நேர்ந்தவற்றை, எனக்குத் தெரிந்த அளவுக்கு உடைந்த ஆங்கிலத்தில் சொல்கிறேன். எனக்கு ஆங்கிலப் புலமை… Read More »உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’