Skip to content
Home » இலக்கியம் » Page 15

இலக்கியம்

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

என்னுடைய பெயர் ரொம்பவே குழப்பமானது. பழைய உலகில் இருந்தபோது பல பெயர்களை வைத்துக்கொண்டிருந்தேன். அவை பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன். அப்பறம் என்னுடைய செவ்விந்தியப் பெயர் ஒன்று… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

பிரான்சிஸ் பேக்கன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

இயல்பு வாழ்க்கையைக் காட்டிலும் காதல் பற்றிய கட்டுமானங்கள் மேடை நாடகத்தில் மிகுதியாக இருக்கின்றன. நாடகத்தைப் பொறுத்தவரை காதல் எப்போதும் வேடிக்கையான விஷயம். அவ்வப்போது அதில் துன்பியல் சேர்ந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்கினான். ‘சோர்வறியா மனத்துக்குச் சொந்தக்காரரே! விக்கிரமாதித்த பூபதியே! உமது உள்ளத்துக்கு உல்லாசம் தரும் கதையொன்றைச் சொல்கிறேன். கேட்கிறீரா?’… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

27. நன்னெறியில் செல்வம் செல்வத்தின் பயன் அதை நல்ல வழிகளிலே ஈட்டுவதுடன், வறியவர்களுக்கும், தன்னைச் சுற்றியவர்கள் துன்பத்தில் வாடியவர்களுக்கும் கொடுத்து இன்புறுவதே ஆகும். அதுவே நன்னெறி ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

அலெக்ஸாண்டர் சோல்செனிட்சன்

உலகக் கதைகள் #12 – அலெக்ஸாண்டர் சோல்செனிட்சனின் ‘ஈஸ்டர் ஊர்வலம்’

ஓர் ஓவியர் உலகில் இருப்பவற்றை அப்படியே வரையக்கூடாது என்று அறிவாளிகள் (கலை விமர்சகர்கள்) சொல்வதுண்டு. வெறும் வண்ணப் புகைப்படம் இதைச் செய்துவிடும். சதுரங்கள், முக்கோணங்கள் இவற்றின் கலப்பு,… Read More »உலகக் கதைகள் #12 – அலெக்ஸாண்டர் சோல்செனிட்சனின் ‘ஈஸ்டர் ஊர்வலம்’

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தை இறக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் அடுத்த கதை சொல்லத் தொடங்கியது.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #11 – ஐ.எஸ்.ஐ.எஸும் யாஸ்தி பெண்களும்

அழகே உருவான ஸெரி குதேர் இஸ்மயிலுக்கும் அன்பே உருவான அத்னன் ஜமீல் சாட்டோவுக்கும் திருமணமான சில நாட்களிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ். படை அவர்களைச் சுற்றி வளைத்துவிட்டது. சின்ஜாரில் இருந்த… Read More »உலகக் கதைகள் #11 – ஐ.எஸ்.ஐ.எஸும் யாஸ்தி பெண்களும்

Orhan Pamuk

என்ன எழுதுவது? #13 – தொற்று

1. கற்பனை பாமுக்கின் புதிய நாவல் (Nights of Plague, trans. Ekin Oklap, Penguin Hamish Hamilton. இனி, ‘இரவுகள்’) துருக்கியிலிருந்து மட்டுமல்ல முழு உலகிலிருந்தும்… Read More »என்ன எழுதுவது? #13 – தொற்று

ஒரு யானையைச் சுடுதல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேர் இருப்பார்கள். சாலையின் இருமருங்கையும் மக்கள் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. பொலிவான ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் ததும்பி, சாகப்போகும் யானையைக் காண… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2