அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)
12. மெய்ம்மை மெய்ம்மை என்பது உண்மையை உணர்த்துவது. அதாவது பொருள்களின் இயற்கையான தன்மையை, உலக இயல்பை எடுத்துக் கூறுவது. இதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமை… Read More »அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)