Skip to content
Home » இலக்கியம் » Page 17

இலக்கியம்

அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

12. மெய்ம்மை மெய்ம்மை என்பது உண்மையை உணர்த்துவது. அதாவது பொருள்களின் இயற்கையான தன்மையை, உலக இயல்பை எடுத்துக் கூறுவது. இதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமை… Read More »அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

காஃப்கா

என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து… Read More »என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

முந்தைய பகுதியை வாசிக்க 4 கிளாட் லெவிஸ்ட்ராஸ், குறிப்பான்களை ‘மிதக்கும் குறிப்பான்’ என்று அழைக்கத் தொடங்கும் இடம் குறிப்பிடத்தகுந்தது. இந்த யோசனையை மார்ஷல் மாஸ் என்ற சமூகமானிடவியலாளரிடம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

Rachel Haring Korn

உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

அன்று காலையிலேயே ஊரில் இருந்த அனைவருக்கும் அந்தப் புதிய உத்தரவு நன்கு தெரிந்துவிட்டிருந்தது. எனினும் ஹெர்ஷ் லாஸர் சோகோல் வீட்டினர் எதுவுமே தெரியாததுபோல், ஏதோ அதுவும் இன்னொரு… Read More »உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #8 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 2

பாகம் 1 பழங்குடியினரைப் பிரித்து ஒதுக்கி வைத்தால் தேச ஒற்றுமையின் அஸ்திவாரமே ஆடிப் போய்விடும் என்று திரு.தாக்கர் பயப்படுகிறார். எனக்கு இது தீவிரமான செய்தியாகத் தெரியவில்லை. பழங்குடி… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #8 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

ராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விடப் பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

10. ஈகை வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.… Read More »அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

சீலியின் சரீரம்

சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

உயர்சாதி பாதிரியாருக்கு மாதாவின் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் உண்டு. புதிதாக இணைந்த கோவிலில் பணிபுரியும் திருமணமான இளம்பெண் சீலிமீது அவருக்கு ஏதோ ஈர்ப்பு வருகிறது.… Read More »சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

ஓமர் இபின் சையது

உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

1770-ல், ஆஃப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் செனெகலில் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஒமர் இபின் சையது. ஃபுலானி பழங்குடியைச் சேர்ந்த கறுப்பர். இஸ்லாமை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவுக்கு… Read More »உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை