Skip to content
Home » இலக்கியம் » Page 18

இலக்கியம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது. ‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…

ஜார்ஜ் ஆர்வெல் - ஒரு யானையைச் சுடுதல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

கீழைப் பர்மாவின் மௌல்மெய்ன் பகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள் என்னை முழுவதுமாக வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்வுக்கு முக்கியக் காரணியாக நான் ஒரேயொரு முறை இருந்திருக்கிறேன். ஐரோப்பிய எதிர்ப்புணர்வு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

நட்பியல் மனிதன் தனித்து வாழும் இயல்பு கொண்டவன் அல்லன். கூட்டாக இணைந்து வாழும் தன்மை உடையவன். ‘பாசம்’ என்னும் பிணைப்பினால் பலருடன் கூடி வாழ்கிறான். மனிதனின் இந்தக்… Read More »அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

அமீர் அப்லாத் சமன் கிறிஸ்தவ தம்பதிகளான அமீர் அப்லாத் சமன் (59), அத்மீத் ஹஸீப் சலீம் (48) இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல் நகரை ஆக்கிரமித்தபோது அங்குதான் வசித்துவந்தனர்.… Read More »உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… Read More »அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

ழான் கலாஸ், 68 வயது. டல்லெளஸ் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டுவந்தார். அவரைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவர், அன்பான… Read More »உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #10 – மூன்று சகோதரர்களின் கதை

மனத்தின் உறுதி சற்றும் தளராமல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து விடுவித்து, தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். பாதி வழி கடந்ததும் வழக்கம் போல வேதாளம், ‘விடாமுயற்சியைக்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #10 – மூன்று சகோதரர்களின் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… Read More »அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #2

1938க்கும் 1944க்கும் இடையில் 16 வயதுக்குக் குறைவான 15 லட்சம் சிறுவர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். நன்சுக் சங்கிலிச் சிலம்பம் செய்வது எப்படி? 1. பழைய ஒட்டடைக் குச்சியை… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #2