Skip to content
Home » இலக்கியம் » Page 18

இலக்கியம்

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

‘பழங்குடியின மக்களைத் தங்கள் ஆராய்ச்சியின் காட்சிப் பொருளாகவும் அறிவியல் ஆய்வின் உபகாரப் பொருளாகவும் கருதும் மானுடவியல் அறிஞர்கள், அவர்களை விலங்குபோல் மிருகக்காட்சிசாலையில் அடைக்க விரும்புகிறார்கள்.’ இது அவர்கள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

அபூர்வப் பழம்

விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… Read More »அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… Read More »என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புரட்சியாளன்

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

3 அவர்கள் மொத்தம் 17 பேர் இருந்தனர். 15 படைவீரர்கள், ஒரு கடைநிலை படைவீரர், தாடியில்லாத இளம் அதிகாரி. அதிகாரி தழல் விட்டெரியும் நெருப்பின் முன்னால் அமர்ந்துகொண்டு… Read More »உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

நான் ஒரு கலப்பினத்தவள். ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் உள்ள நீக்ரோக்களில் என் ஒருத்திக்கு மட்டுமே, என் அம்மா வழித் தாத்தா இந்திய மூதாதைய தொடர்பு இல்லாதவர். இதைத்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

சூரியசேனனும் தாசி தேவயானியும்

விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தினச் சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டினான். அதைப் பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… Read More »அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

புரட்சியாளன்

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

பள்ளித் தோட்டத்தின் விளிம்புக்குச் சென்ற ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்ஸன் அடுத்தது என்ன செய்ய என்று தெரியாமல் சிறிது நேரம் நின்றார். இரண்டு மைல் தொலைவில் அடர்ந்த காடு… Read More »உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1