Skip to content
Home » இலக்கியம் » Page 11

இலக்கியம்

நான்மணிக்கடிகை

அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

வெரோனாவின் இரண்டு கனவான்கள்

ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் அன்று எழுதிய அதே வடிவில்தான் இன்று அவர் நாடகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றனவா? இந்த விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரும்பாலும் அப்போதைய… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #4 – வெரோனாவின் இரு கனவான்கள் – 1

மால்கம் எக்ஸ்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

நான் எழுதிய கடிதங்கள்தான் என்னைத் தன்முனைப்பாகச் சொந்த முயற்சியில் படிக்கத் தூண்டின. உணர்ச்சிப் பெருக்கில் நான் சொல்ல விரும்புவதை எல்லாம் அப்படியே கடிதங்களில் எழுத முடியவில்லையென்று, நாளும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

சூறாவளி

ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

அங்கம் 2 – காட்சி 1 தீவின் மற்றொரு பக்கம், கப்பலில் இருந்து கரை சேர்ந்த நேபிள்ஸ் அரசர் அலான்சோ, அவரது சகோதரர் செபாஸ்டியன், பிராஸ்பரோவின் சகோதரன்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

Albert Einstein

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #21 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 3

தம் நாட்டின் சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றுதவற்காக, சர்வதேச அதிகார மையம் அமையவிடாமல் சோவியத் முயல்வதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுக்க பொது விதிகளுக்குக் கட்டுப்பட்டு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #21 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 3

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)

காமநுதலியல் காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் ‘காமநுதல் இயல்’ ஆகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப்பால் என்றும், முந்தைய இரண்டும் பொருட்பால் எனக்… Read More »அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)

சூறாவளி

ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்பு வாழ்வின் கடைசியில் எழுதிய நாடகங்களில் ஒன்றான ‘சூறாவளி’ (The Tempest) என்ற நாடகத்துடன் ஆரம்பிக்கலாம். நம்முடைய படைப்பு வரிசை முன்பு குறிப்பிடப்பட்டுள்ள… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1

Albert Einstein

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

முதல் அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகும், போரின் அழிவுப் பிடியிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்கு ஒரு காரியமும் செய்தபாடில்லை. மாறாக யுத்தத்தின் நாசக்காரச் சக்தியை மேலும் வலுவூட்டுவதற்கு நிறைய முயற்சிகள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தியரே, பூர்வ ஜென்மத்தில் தேவதேவன் என்கிற பெயர் கொண்ட நான், ஒரு சிவன் கோயில் அர்ச்சகராக வாழ்க்கை நடத்தி வந்தேன். நாளெல்லாம் ஈஸ்வரப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் செய்து,… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)