Skip to content
Home » இலக்கியம் » Page 9

இலக்கியம்

புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 35வது கதை) ‘சத்திய வாக்கின் மகிமை’ மகத தேசத்தில் கௌதம புத்தர் பிக்குகளுடன் காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்; வனத்தில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 34வது கதை) ‘இல்லறமா… துறவறமா?’ கதை நிகழும் காலத்தில் பிக்கு ஒருவர் அவரது முன்னாள் மனைவி பற்றிய நினைவுகளில் சிக்கிக் கொள்கிறார். புத்தரிடம் இதைப் பற்றிக்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 33வது கதை) ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ இந்த நிகழ்வின் காலகட்டத்தில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதி நீர் பங்கிடுவதில் பிரச்னை எழுந்தது. கௌதம புத்தர் அவர்களுக்கு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 32வது கதை) ‘துறவும் போகமும்’ நிகழ்காலத்தில் செல்வந்தர் ஒருவர் சங்கத்தின் நெறிகளைக்கேட்டு, அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்; எனினும் தனது வசதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

(தொகுப்பிலிருக்கும் 31வது கதை) ‘வனத்தின் பறவைக்கூடுகள் பத்திரம்’ ஆசிரியர் கௌதம புத்தர் ஜேத வனத்தில் இருக்கையில் இந்தக் கதையை எல்லோர் முன்னிலையிலும் கூறினார். நீரை வடிகட்டாமல் குடித்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

GopalaKrishna Bharathi

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 30வது கதை) ‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே’ இக்கதை நிகழும் நேரத்தில், சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பெண்ணொருத்தியால் மயக்கப்பட்டு மடாலய வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிற ஆபத்தில் பிக்கு ஒருவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 28வது கதை) ‘பரிவான சொற்களை மட்டுமே பேசுங்கள்’ சங்கத்தின் விதிகளை மதிக்காமல் மற்ற பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசும் பிக்குகள் ஆறுபேர் இருக்கிறார்கள். அந்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்