Skip to content
Home » கலை » Page 8

கலை

செளரங்கா

தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் வழியாக சாதியத்தின் கொடுமையை பதிவு செய்திருக்கும் மராத்தி மொழித் திரைப்படம் ‘ஃபன்ட்ரி’. அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தித் திரைப்படம் ‘செளரங்கா’ (Chauranga… Read More »தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

கிரிஷன் கன்னா ஓவியஙகள்

இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

இப்போது பாகிஸ்தானில் உள்ள ஃபைஸ்லாபாத் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட லியால்புர் நகரில் கிரிஷன் கன்னா 1925இல் பிறந்தார். 1938-1942களில் அவர் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் செர்விஸ் கல்லூரியில்… Read More »இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

‘படா’

தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

1996-ம் வருடம். அக்டோபர் நான்காம் தேதி. பாலக்காடு மாவட்டத்தின் கலெக்டருக்கு அன்று சோதனை நாளாக அமைந்தது. நான்கு ஆசாமிகள் கலெக்டரை அவரது அலுவலக அறையில் வைத்து பணயக்… Read More »தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

சதிஷ் குஜ்ரால் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #25 – சதிஷ் குஜ்ரால்

இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரியும் முன்னர் இருந்த ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜீலம் நதி மாவட்டத்தில் ஜீலம் நகரில் 25-12-1925இல் சதிஷ் குஜ்ரால்… Read More »இந்திய ஓவியர்கள் #25 – சதிஷ் குஜ்ரால்

பாண்டிட் குயின்

தலித் திரைப்படங்கள் # 17 – பாண்டிட் குயின்

பூலான் தேவி ஒரு கொள்ளைக்காரியாக மையச் சமூகத்தால் நினைவுகூரப்படுகிறார். ஆனால் அவர் கொள்ளைக்காரியாக, கொலைகாரியாக மாறியதற்குப் பின்னால் கொடூரமான சாதியமும் ஆணாதிக்கமும் பிரதான காரணிகளாக இருந்தன என்பதுதான்… Read More »தலித் திரைப்படங்கள் # 17 – பாண்டிட் குயின்

கே.ஜி.சுப்ரமண்யன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #24 – கே.ஜி.சுப்ரமண்யன்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குத்துப்பரம்பா என்னும் ஊரில் 1924இல் பிறந்த கே.ஜி. சுப்ரமண்யன் என்கிற குத்துப்பரம்பா கணபதி சுப்ரமண்யன் தனது கல்லூரிப் படிப்பை சென்னை… Read More »இந்திய ஓவியர்கள் #24 – கே.ஜி.சுப்ரமண்யன்

ஃபன்ட்ரி

தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

இந்தியா போன்ற சூழலில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒருவர், வாழ்நாள் பூராவும் தன் சாதிய அடையாளத்தை முள்கிரீடம்போலச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நிமிடம்கூடக் கழற்றி வைக்க… Read More »தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

ஓங்கி உலகளந்த உத்தமன்

கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

விஷ்ணு புராணத்தின் மூன்றாவது புத்தகம், இரண்டாவது அத்தியாயத்தில் ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது. “விஷ்ணுவே கஷ்யபருக்கும் அதிதிக்கும் வாமனன் என்ற மகனாகப் பிறந்தார்; மூன்றடிகளால் இந்த… Read More »கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

சம்ஹார மூர்த்தி

கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

மாஹேஷ்வர வடிவங்கள் என்று இருபத்தைந்து வடிவங்கள் உள்ளன என்பதைப் பற்றி சிவனுடைய ந்ருத்த வடிவங்களைப் பற்றிப் பார்க்கையில் குறிப்பிட்டிருந்தேன். சிவபெருமானுக்கு சம்ஹார, அனுக்ரஹ, ந்ருத்த வடிவங்கள் உள்ளன.… Read More »கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #23 – பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா

ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவத் தம்பதியருக்கு மகனாக 1924இல் பிரான்ஸிஸ் நியூடோன் ஸூஸா கோவாவில் உள்ள சால்காவ் (Saligao) பகுதியில் பிறந்தார். ஆங்கில ஆசிரியரான அவரது தந்தை, ஸூஸா… Read More »இந்திய ஓவியர்கள் #23 – பிரான்ஸிஸ் நியூடன் ஸூஸா