Skip to content
Home » கலை » Page 9

கலை

கோபுரங்களின் ஒளி

கோபுரங்களின் ஒளி

தமிழகக் கோயில் கோபுரங்களுக்கும், வார்டன்ஃக்ளிப் டவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. டெஸ்லா டவர் என்றும் அழைக்கப்படும் Wardenclyffe டவர், நிகோலா டெஸ்லாவால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால சோதனை வயர்லெஸ்… Read More »கோபுரங்களின் ஒளி

விட்னஸ்

தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

‘இந்தியாவில் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருப்பது, அவர் செய்யும் தொழிலால் அல்ல; அவர் தூய்மைப் பணியைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், தனது பிறப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளராகவே இருக்கிறார்’… Read More »தலித் திரைப்படங்கள் # 15 – விட்னஸ்

ராம் குமார் ஓவியம்

இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

ஹிமாசல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் திரு ராம் குமார் வெர்மா,  23-9-1924ல் ஒரு நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவருடன் சேர்த்து இவரது சகோதரச் சகோதரிகளின் எண்ணிக்கை… Read More »இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

நரசிம்மர்

கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதரும் சிங்கத்தைப் பற்றி… Read More »கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

ஓவியர் ஸ்ரீநிவாசுலு 1923இல் சென்னையில் பிறந்தபோதும் அவரது இளமைக்காலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் சிறு நகரத்தில்தான் கழிந்தது. அவரது தந்தை சிறு பொம்மைகள் செய்வதிலும்… Read More »இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

சுஜாதா

தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

ஓர் இளம்பெண் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் வளர்கிறாள். ஆனால் சமூக அந்தஸ்து, மதிப்பு, அன்பு, பாசம், காதல் என்று எதுவுமே அவளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் அவளுடைய… Read More »தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட

சிறுமணவூர் முனுசாமி முதலியார், நடராஜ பத்து என்ற பெயரில் பத்து அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பத்து பாடல்களில் இரண்டாவது பாடல் இது: மானாட மழுவாட மதியாட… Read More »கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட

சபாவாலா

இந்திய ஓவியர்கள் #20 – ஜெஹாங்கீர் சபாவாலா

ஓவியர் சபாவாலா மும்பை நகரில் ஒரு வளமான பார்சி குடும்பத்தில் 23-8-1922இல் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள Cathedral and John Cannon பள்ளியிலும், கல்லூரிப்… Read More »இந்திய ஓவியர்கள் #20 – ஜெஹாங்கீர் சபாவாலா

Super 30

தலித் திரைப்படங்கள் # 13 – Super 30

தங்களைப் பல்வேறுவிதங்களில் ஒடுக்கும் முற்பட்ட சமூகத்தினரை ஒடுக்கப்பட்ட சமூகமானது அறியாமை காரணமாக ஆரம்பத்தில் மௌனமாகச் சகித்துக் கொள்ளும். சற்று விழிப்புணர்வு பெற்ற பின்னர் கோபம் கொள்ளும். ஆதிக்க… Read More »தலித் திரைப்படங்கள் # 13 – Super 30

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #9 – ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்

பொன்னிற மானைப் போன்றவள், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன மாலையை அணிந்தவள், சந்திரனின் மென்மையான ஒளியை உடையவளான லக்ஷ்மியை, ஓ அக்னியே, எனக்குள்ளே நிரப்புவாயாக! இந்த வரிகளுடன் தொடங்குகிறது… Read More »கல்லும் கலையும் #9 – ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்