இந்திய நாகரிகத்தின் கதை
இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… Read More »இந்திய நாகரிகத்தின் கதை
இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… Read More »இந்திய நாகரிகத்தின் கதை
சமூக வலைத்தங்கள் எங்கிலும் சபிக்கப்படும் ஜீவன்களில் லிபரல்கள் முக்கியமானவர்கள். வலதுசாரிகளிடமும் இடதுசாரிகளிடமும் சம அளவிலான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொள்பவர்களும் லிபரல்கள்தான். இப்படிப்பட்ட சூழலில் லிபரலிசம் (தமிழில்: தாராளவாதம்,… Read More »லிபரலிசம் : நிறையும் குறையும்
உலக வரலாற்றில் பல பேராளுமைகள் வரலாற்றாசிரியர்களுக்கும் வரலாற்றார்வலர்களுக்கும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றனர். மார்க்ஸ், லெனின் பற்றி ஒரு நூலகத்தையே நிரப்பக்கூடிய அளவுக்கு நூல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றும் அவர்கள்… Read More »காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்
இந்தோரிலுள்ள கஸ்தூர்பா ஆசிரமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்திருந்த கையெழுத்துப் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. புரட்டிப் பார்த்தபோதுதான் அது ஒரு புதையல் என்பது தெரியவந்தது. கஸ்தூர்பாவின் நாட்குறிப்புகள் அவை. ஜனவரி… Read More »‘பூமியில் ஒரு துறவி’
‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… Read More »நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?
காந்தி ஓர் இந்துவாகப் பிறந்து வளர்ந்தவர். அந்த மத அடையாளத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு முன்போ பின்போ எந்த இந்துவும் அவரளவுக்கு ஆபிரகாமிய… Read More »காந்தி : இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்…
காந்தியின் படைப்புகளில் முக்கியமானது, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’. காந்தி எவ்வாறு காந்தியாக மாறினார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் என்று இதைச் சொல்லலாம். சத்தியாகிரகம் என்னும்… Read More »போராடாமல் சுதந்திரம் கிடைக்காது
‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான்… Read More »கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை
சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணத்தில் 20ஆம் நூற்றாண்டில் இருந்ததைவிட இன்றைய 2020இல் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். 19ஆம் நூற்றாண்டைவிட 20ஆம் நூற்றாண்டு, சமத்துவம் நிறைந்த ஒன்றாக… Read More »சமத்துவ உலகம் சாத்தியமா?
நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி,… Read More »கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்